ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
பார்ப்பன ஆணாதிக்க சமூகம், தனது சாதிய ஒடுக்குமுறைக்கான ஒரு ஆயுதமாக பாலியல் வன்முறையைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடுதான் தலித் இளம்பெண்கள் உள்ளக்கப்படும் இத்தகைய பாலியல் வன்கொலைகள் !
தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !
இந்து மதவெறி கலவரங்களுக்கு தமிழகத்தில் வித்திட்ட இந்து முன்னணியின் நிறுவனர் இராம கோபாலன், மக்கள் மன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே நிரந்தர பெயிலில் தப்பிச் சென்றுள்ளார்.
பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !
பாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் ! பாருங்கள் !
‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !
இந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்
சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தை தடுக்கத் தவறுவதன் மூலம், இச்சட்டத்தினால் ஏற்படவிருக்கும் விலைவாசி உயர்வின் விளைவாக ஏற்படவிருக்கும் பசி பட்டினியால் உழைக்கும் மக்கள் மரணிப்பதை காணவிருக்கிறோம் !
பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?
பிள்ளையார் பால் குடிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அந்த ‘வரலாற்றின்’ பின்னணியை ஒருமுறை சுரண்டிப் பார்க்கலாமா ?
ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !
ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணைக் காலமே தண்டனைக்காலமாக மாற்றப்படுவதால்தான் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது அச்சட்டம் பாய்ச்சப்படுகிறது !
கருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு ? | வா. ரங்கநாதன்
பெரியாரின் பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தருமா ? வினவுகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன்.
யு.பி.எஸ்.சி (UPSC) ஜிகாத்தா ? யு.பி.எஸ்.சி கரசேவையா ?
யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் முசுலீம்கள் உள்ளே நுழைவதை ஒரு இயக்கமாக - ஒரு போராக முன்னெடுத்து தீவிரமாக அரசுக் கட்டமைப்புக்குள் நுழைவதாக வதந்திகளைப் பரப்பப் துவங்கியிருக்கிறது சங்கிகளின் சுதர்சன் தொலைக்காட்சி !
பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா ? கருவறை தீண்டாமை ஒழியுமா ?
பெரியார் மண் என நாம் பெருமை கொண்டாடினாலும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் நீடிக்கும் கருவறைத் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டுவரும் நாள்தான் பெரியார் மண் என நாம் பெருமை கொள்ளத் தகுந்த நாள் !
நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
இந்த (தற்)கொலைகளின் தாக்கம் நீட் எனும் மனுநீதிக்கு எதிராக எந்தக் கருத்தியலையும் மக்கள் மனதில் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீட் மரணங்களை இழப்பீட்டிற்காக நடக்கும் தற்கொலைகளாக சித்தரிக்கிறார்கள் நீதியரசர்கள் !
நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !
சட்ட ஆணைய அறிக்கையை புறக்கணிக்கவும், சட்ட ஆணையத்திற்கு அதன் குறிப்பின்படி சட்டத்தை திருத்தவும் அரசாங்கத்தை நிர்பந்திக்க, குடிமக்கள் இத்தருணத்தைப் பயன்படுத்த வேண்டும்.
எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
2018-ல் துவங்கப்பட்ட இந்த வழக்கில் இதுவரை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடுதான் இப்புதிய அரசியல் வரைபடங்கள்.
பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் !
இந்தியா பாகிஸ்தான் பிரசினை எப்போதும் கொதிநிலையிலேயே இருக்கக் காரணம் என்ன? இதன் பின்னணியில் உள்ள ஏகாதிபத்திய நலன்கள் என்ன? அலசுகிறது இக்கட்டுரை.
























