Thursday, July 16, 2026

வேலூர் மே நாள் பேரணி : ம.க.இ.க – புஜதொமு ஆர்ப்பாட்டம்

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM-FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்! வேலூர் மே நாள் பேரணி - ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் | திருச்சி ஆர்ப்பாட்டம் !

பெரும்பான்மை சமூகத்தினர் அமைதியாக இருப்பதும் பா.ம.க. இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.

பொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை ! கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் !

இக்கலவரத்தை முன்னின்று நடத்தியது இந்து முன்னணியும், பாமகவும் மட்டுமல்ல, இந்தக் குற்றக் கும்பலைத் தடுக்காமல் பாதுகாத்த போலீசும்தான்.

வேலூரில் தோழர் லெனின் 150-வது பிறந்த நாள் விழா !

வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம் மற்றும் புஜதொமு கிளைகளில் தோழர் லெனின் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது.

தோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை !

0
ஆசான் லெனினின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தோழர் லெனினின் படம் திறந்து வைக்கப்பட்டு பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது...

தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் !

திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத்தில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தோழர் லெனின் அவர்களின் 150வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்

பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க வின் இந்து மதவெறி அரசியிலும் கூட்டு சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை.

மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை !

“நாங்கள் யார்.. எங்கள் கொள்கை என்ன?” என்பதையும் மக்கள் அதிகாரம் இதோ உங்கள் முன் வைத்துள்ளது. படியுங்கள்...

அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !

தூத்துக்குடி என்.எல்.சி ஆலைக்கான நிலக்கரியை அதானியிடம்தான் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற சதி, தற்போது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விளை நிலங்களில் குழாய் அமைக்கும் ஓ.என்.ஜி.சி : சீர்காழி நாங்கூர் கிராம மக்கள் போராட்டம் !

''தேர்தல் முடிந்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே வேலையைத் தொடர்வோம்'' என்று எழுதிக் கொடுத்ததையடுத்தே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

ஒடுக்குமுறைகளைக் கடந்து நெல்லை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

நிகழ்ச்சி தொடங்கும் போதே 30 -க்கும் மேற்பட்ட உளவுத் துறையினரும், 80 -க்கும் காவல்துறையினரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து விட்டனர்.

லால்குடி : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் திருச்சி மாநாட்டு அறைகூவலை விளக்கும் விதமாக கடந்த 08.04.2019 அன்று லால்குடியில் மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

அண்ணாமலை பல்கலை : மாணவர் போராட்டம் வெற்றி | விடுதி கட்டண உயர்வு ரத்து !

0
தொடக்கத்தில் போராட்டத்தை அலட்சியப்படுத்திய நிர்வாகம் போராட்டத்தின் உறுதித்தன்மையை அறிந்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்

தேர்தல் ஒரு உடனடித் தீர்வு போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மை என்ன ? தேர்தல் என்பது ஒரு நாள் விவகாரம். மீதி 5 ஆண்டுகளும் எல்லா பிரச்சினைகளுக்காகவும் நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

விடுதிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய் | அண்ணாமலை பல்கலை மாணவர் போராட்டம் !

0
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்