சாக்கடைத் தண்ணீரை சப்ளை செய்யும் கரூர் பஞ்சமாதேவி ஊராட்சி
திறந்தவெளிக் கிணற்று நீர் பாழ்பட்டு பல காலமாகிவிட்டது. பத்துநாளுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும், இந்த சாக்கடை நீரைப் பிடிப்பதற்குக் கூட போதிய குழாய்களும் ஊரில் இல்லை.
கஜா புயல் : குடிசை வீடுகளை சீரமைக்கும் மக்கள் அதிகாரம் தோழர்கள்
நிவாரணப் பொருட்களை கொடுப்பதோடு கடமை முடிந்ததென்று ஒதுங்கிவிடாமல், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள்.
திருவள்ளூர் : குழந்தைகள் பங்கேற்ற நவம்பர் புரட்சி தின விழா
விழாக்குழுவின் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிலம்பாட்டம், இயற்கையை அழிக்கும் எட்டுவழிச் சாலை என சமூக அவலங்களை மழலைகளுக்கே உரிய முறையில் அம்பலப்படுத்தினர்.
கஜா புயல் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள்
கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து நிவாரணப் பொருட்களை சேகரித்து விநியோகம் செய்துவருகின்றனர்.
பாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்
சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழாவில், மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம் - என்ற தலைப்பில் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆற்றிய உரையின் காணொளி!
யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்
இந்தப் போராட்டமானது உண்மையில் தமிழக தொழிலாளர் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் என்பது தொழிலாளிகள் இறுதிவரை உறுதியாக நின்று தங்களின் சுயமரியாதையை வென்றெடுத்தனர் என்பதுதான்.
சென்னை – புதுச்சேரியில் மக்கள் கொண்டாட்டமாக நவம்பர் புரட்சி தின விழா !
இந்தியாவின் மதவெறி பாசிஸ்டான மோடியை மட்டுமல்ல, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துள்ள பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேவை மீண்டும் ஒரு மக்கள் புரட்சி - என்ற அறைகூவலோடு நடைபெற்ற நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள்.
உழைக்கும் மக்களின் உற்சாகத் திருவிழாவாகிய நவம்பர் புரட்சி தின விழா
மக்களின் பங்கேற்புடன் திருவிழாவாக மாறிய நவம்பர் புரட்சிதின விழா! விழுப்புரம், வேதாரண்யம் மற்றும் கும்மிடிபூண்டியில் நடைபெற்ற நவம்பர் தின விழாக்களின் பதிவு.
தொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் ! புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் !
தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடும் யமஹா, என்ஃபீல்டு, எம்.எஸ்.ஐ., ஈடான் தொழிலாளர்களது போராட்டத்தை ஆதரித்து புதுச்சேரி புஜதொமு நடத்திய ஆர்ப்பாட்டம்.
சோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் !
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியும் மற்றும் பார்ப்பன பாசிசமும் மக்களை வாட்டி வரும் இன்றைய சூழலில், நமக்கு ஏன் சோசலிசம் தேவைப்படுகிறது?
ரஷ்ய புரட்சி நாள் விழா ! கொடியேற்ற போலீசு தடை
ரசியப் புரட்சியைக் கண்டு இன்றளவும் ஆளும் வர்க்கங்கள் நடுங்குகின்றன. அதனால்தான் பொது இடத்தில் ஒரு செங்கொடி ஏற்றப்படுவதைத் தடுக்க முனைகின்றன.
சீனி சக்கர சித்தப்பா சீட்டெழுதி நக்கப்பா ! சத்துணவு ஊழியர் நேர்காணல் !
பணி நிரந்தரம் கோரி பல ஆண்டுகளாக போராடிவரும் சத்துணவு ஊழியர்களின் உள்ளக் குமுறலையும், அவர்களின் அறச் சீற்றத்தையும் ஆவணப்படுத்துகிறது இக்கட்டுரை.
ரஷ்ய புரட்சியின் 101-ம் ஆண்டு விழா நிகழ்வுகள் !
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 101-வது ரசியப் புரட்சி நாள் விழாவானது புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது. அதன் தொகுப்பு...
சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு
சத்துணவுப் பணியாளர்களின் போராட்டத்திற்கான காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன ? அரசு அவர்கள் போராட்டத்தை எப்படிப் பார்கிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
மூடு டாஸ்மாக்கை : கொட்டும் மழையில் குமரி காட்டுவிளை மக்கள் போராட்டம்
‘’கடையை முற்றுகையிடாமல் கடையை மூட மாட்டார்கள்,முற்றுகையிட்டு நாமே மூடுவோம்’’ என்று அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர் கன்னியாகுமரி - காட்டுவிளை மக்கள்.
























