Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 195

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு : வழக்கறிஞர் ப.பா.மோகன் உரை | வீடியோ

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மக்கள் மன்ற வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களுக்கு மதுரை மாவட்ட மற்றும் உயர் நீதிமன்ற இளம் வழக்கறிஞர்கள் சார்பாக பாராட்டு விழா அரங்கக் கூட்டம் கடந்த மே 10 அன்று மதுரையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களின் உரை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

Tek Fog App: The digital world under the grip of saffron fascists!

When we think of BJP,  the things that come to our minds are their lies & distortions and the riots that they carry out on the basis of those lies and distortions. They have a huge technical team to run all this.
We cannot think little of the BJP’s false propaganda. In 2013, during the riots in Uttar Pradesh’s Muzaffarnagar district, a fake video was shared by the BJP MLA Sangeet Singh Som. But investigations later revealed that the video was two years old.
But, by then more than 60 people had been killed in the riots triggered by that vicious propaganda and more than 60,000 people lost their homes.
The RSS’s WhatsApp networks are primarily responsible for the mob lynching of Muslims and Dalits in northern states for allegedly smuggling cows and possession of beef. Through this, fake news are spreaded to thousands of people in a short span of time. Fake news play an important role in promoting Hindu fanaticism.
The technical team’s main task is to constantly attack and harass those who criticise the RSS-BJP and the Modi government on social media. Many have reviewed this background of the BJP and have published articles and books. Swati Chaturvedi, a journalist who has been a victim of the BJP’s cyber bullying, published a book called “I Am a Troll: Inside the Secret World of the BJP’s Digital Army” after two years of field research on how the BJP do these things.
Read :
♦ Ongoing dominance of Dikshitars in Thillai Natarajah temple: The self-respecting Tamilians won’t tolerate it anymore!
♦ Property Damage Prevention Act : A fascist weapon to curb protests !
Even though various parties have their own technical teams, they cannot be compared to the RSS-BJP’s digital army. First, it was the RSS-BJP that was most advanced in using the new technological features of the digital world. Second, they did not use it merely to carry out charismatic propaganda. These advanced technologies are being used to carry out their saffron fascist terrorist activities.
One such app based on advanced technology is the ‘Tek Fog’. It is a secret app that is playing a vital role in the media campaign of the saffron fascists. The app has come to light only after “The Wire” investigated and published a research article on it.
Social media in the hands of fascist
One of the important methods they use to conceptualize people is to hijack the trending segment of Twitter and Facebook with the Tek Fog app. Creating trends in the favour of BJP; Whenever an issue arises against the BJP, they trend something else to divert the people; The RSS-BJP has been trying to woo the democratic forces that oppose the BJP’s anti-people activities by portraying them in a derogatory manner and trending them.
The Tek Fog app uses its in-built automation features to ‘auto-retweet’ or ‘auto-share’ the tweets and posts of individuals or groups. They use Android apps like “Tasker” to automate them. This ‘Tasker’ is an app that helps to automate the applications on the phone.
Therefore, a single person can control even thousands of Twitter and Facebook accounts using a single Tek Fog app. This allows them to easily capture the trending part of Twitter and Facebook for the posts they create.
While addressing the party’s social media volunteers in Rajasthan’s Kota district in 2018, Home Minister Amit Shah had boasted, “We can keep making messages go viral, whether they are real or fake, sweet or sour”. Such power is provided by apps like Tek Fog.
Apart from trending a message in public, Tek Fog can also be used to privately spread fake news to a person. It can also be used to steal a person’s personal data.
The tech team will send a picture or video on WhatsApp by targeting specific people. As soon as the person downloads the image or video, a spyware enters his/her phone and links his/her WhatsApp account to the Tek Fog app. Thereafter, the contact list and personal details on his/her phone will be collected by the Tek Fog app.
They will keep an eye on that person. In case the person has uninstalled WhatsApp from his/her mobile phone or reset the phone, the tech team will know about that. They will be able to take over his/her defunct WhatsApp account and send their fake propaganda messages to everyone on his/her contact list.
Those receiving these messages will start believing that it is shared by someone close to them. But the owner of the account knows nothing about this. The app is designed in such a way, so that all the data would be destroyed in an instant if the owner of the phone has any doubts about it and starts investigating.
People’s view about WhatsApp is not like other social media. They believe it because we only receive messages mostly from people we knew on WhatsApp. Also the reason why people think WhatsApp as reliable is because the company ensures the security of the information through encryption. All of this has now been called into question by the information that has emerged.
The Tek Fog app has a variety of methods to conceptualize people. One of the methods is to twist an article by changing the key words and circulating its link on social media. For instance, taking an article critical of the BJP and changing the word “BJP” into “Congress” and then forwarding it. The page of this bogus article will be as original as the website on which it is originally published so that readers won’t have any doubts over it.
The people come to know about the world through the news and information. In today’s world, not only newspapers and television but also social media plays a greater role in delivering information. Fascist forces take control of these social media into their hands and decide what should be popular among the people, what should the people talk about, and how their likes and dislikes should be. This is something that really threatens us.
An example of toxic campaign by the Hindu fanatic sangh parivars against the Muslim minorities.
Violence unleashed by underworld fascist thugs
They have created and placed an integrated database with this Tek Fog app. In this database, they have collected all kinds of personal details, including the occupation, religion, language, age, gender, political inclination and even physical attributes like skin tone and breast size of the individuals being monitored by them.
Using this database they will first learn the personal details of the people they are targeting for harassment. They would then be subjected to torture from various accounts managed by the Tek Fog app by sending them obscene and derogatory messages. To understand its cruelty, if it’s a woman journalist who is being targeted by the saffron fascists, they know exactly what her breast size is and will be harassed by sending obscene messages based on that.
This database is used by them to target and attack all those who are against the BJP’s Hindu Rashtra dream. So far, mostly Muslims and women journalists have been subjected to online torture through the Tek Fog app.
A study of 46 lakh replies to the tweets of 280 popular female journalists over a five-month period from January 1, 2021 to the end of May, 2021, found that more than eight lakh responses came from accounts managed via the Tek Fog app and 67 per cent of those replies were intended to portray them as obscene and derogatory.
Shehla Rashid Shora, a student from Kashmir who was the vice-president of the Jawaharlal Nehru University Students’ Union (JNUSU), was tortured by the saffron mob through the Tek Fog app. They posted doctored porn pictures of her on social media. Also by using various accounts they posted derogatory comments against her on a daily basis. The student leader eventually quit Twitter on 2018.
Next, the Tek Fog app was found to be involved in the riots in northeast Delhi on February 23, 2020. Protests started erupting across the country against the Citizenship Amendment Act (CAA) which was brought in 2019. In Delhi, violence was unleashed by the saffron mob on the Muslims who were protesting against the CAA. A total of 53 people were killed and more than 200 injured. The homes and property of Muslims were looted. At a rally against this protest on the day of the riots, Kapil Mishra of the BJP publicly called for the riots, “If the police do not clean up the agitators from the streets in three days, we will do it”. It has been widely disseminated via Tek Fog accounts. So this is also one of the main reason for the Delhi riots.
Similarly, the sangh parivar gang cooked up a story, that Muslims are conducting ‘Corona Jihad’, based on the Tablighi Jamaat conference held in 2020. They have unleashed a dirty false propaganda that the Muslims are spreading corona virus through saliva. #तब्लीगीजमातजिहाद (“Tablighi Jamaat Jihad”) and #Tablighi Jamat Virus were the hashtags used by them for their vicious campaign. #Tablighi Jamat Virus, one of the hashtags amplified by the operatives, was shared by this network extensively. The hashtag was amplified by more than 1,56,000 tweets, reaching an audience of around eight crore users. It was ideologically supportive to the attacks by the saffron mobs on Muslims across the country.
The alliance between saffron and corporate
Two corporate tech companies, Persistent Systems and Mohalla Tech Pvt. Ltd, have been involved in developing this hi-tech app called Tek Fog.
Of these, Mohalla Tech Pvt. Ltd. is the company behind Sharechat, one of the social media platforms. The Sharechat app, which operates in 24 regional languages of India, is funded by Twitter. It has 16 crore users. Sharechat has been the testing ground for them, before they started spreading hate campaigns and fake news on other social media platforms like Twitter, Facebook, WhatsApp, etc.
Next, Persistent Systems is an Indian-American publicly traded technology services company founded in 1990. It employs those who operate Tek Fog as ‘social media incharge’ based out of the company’s corporate office in Nagpur, India. Devang Dave, the current election manager for the BJP in Maharashtra, is its supervisor.
The company has invested heavily in acquiring government contracts since 2015. In 2018, India’s Ministry of Health and Family Welfare chose Persistent Systems to build a digital data hub that would record, store and process health information across ten Indian states. This means that, our data is officially transferred by the government to an underworld cyber force.
The illusion of social media democracy
Without the Tek Fog app, the Modi government has enacted several laws to legally control the social media. On February 25, 2021, it notified new guidelines for social media titled “The Information Technology (Guidelines for Intermediaries and Digital Media Ethics Code) Rules, 2021”.
According to this, the originator of the unlawful, anti-national comments on social media can be traced. This rule provides for imprisonment of up to five years for them and those who share the content. These Rules also control news websites and OTT platforms.
Similarly, in February 2021, the Ministry of Home Affairs flagged off the Cyber Crime Volunteers Program under the Indian Cyber Crime Coordination Centre. Under this program, citizens can register on the cybercrime volunteers program portal and flag unlawful, anti-national content on the internet and can help law enforcement agencies.
The Modi government says such regulatory provisions and schemes will be used to detect and punish those spreading obscene messages against women and children online. We can’t believe that ‘the wolf cried when the sheep got drenched in rain’. These campaigns are similar to this.
It is a well-known fact that under the rule of the saffrons, “illegal – anti-national” means “anti RSS-BJP”. So we can understand even without saying how such laws will be used. These laws are meant to suppress those who oppose the RSS-BJP via online. And will be used in the same manner as UAPA, NIA & National Security Act are used.
With a secret App called Tek Fog, the RSS-BJP is propagating a wide range of religious fanaticist campaigns among the masses and conceptualising them. They are carrying out riots by using this.
Read :
♦ Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!
♦ “One Nation, One Election”: The final phase in establishing Hindu Rashtra underway!
They are also using this App to cyber bully the democratic forces who are exposing their ideology and fascist aims to the people and drive them away from social media.
On the other hand, the Modi government is taking away the freedom of expression of the people by bringing in new laws and regulations. It is legally cracking down on those who post comments against them. Tripura incident is a testimony to this fact. UAPA has been slapped on those who took to Twitter to condemn the violence perpetrated by the saffron mobs against Muslims in Tripura.
All this heralds a new trend. The fact that anyone can freely express their opinion on social media is being buried. Social media has used extensively by the people as a tool for expressing their views with freedom in the bourgeois democracy. That period is seeing its end.
But, the same social media is useful for the fascists, who are anti-people. With great influence they are able to propagate their ideology to the wider masses.
The entire digital world is being made into a puppet of fascists. All those who can identify themselves as a lover of democracy and oppose dictatorship can no longer be contributing only by posting on social media. We need to be prepared for a massive mass uprising to bring down the saffron-corporate fascism. You can’t even expect democracy on Twitter without defeating fascism on the ground.

Mathi

கோயில் திருவிழாக்களில் பங்கேற்பு : போகாத ஊருக்கு வழிசொல்லும் சி.பி.எம் !

ருத்தியல் ரீதியாகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போன்று கோவில் விழாக்களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன்நின்று நடத்த முயற்சி செய்வோம். கோவில் விழாக்களில் ஆர்.எஸ்.எஸ். கொடிகளை நட்டு, மத உணர்வைத் தூண்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மதச்சார்பற்ற முறையில் அனைத்து மதத்தினரும் கோவில், தர்கா, தேவாலயங்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். அவர்களைப் பாதுகாப்பதும் நம் கடமை. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இனி கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன் நின்று நடத்தவும் முயற்சி செய்வோம்” என்றும், இது தொடர்பாக மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் மார்ச் – 23-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
மாநில மாநாடு நடைபெறுவதற்கு ஒருவாரம் முன்னதாக, அவசர அவசரமாக வெளியிடப்பட்ட இக்கருத்து தீர்மானமாக இதுவரை அச்சில் வெளியிடப்படவில்லை. இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சியினர் மவுனம் காத்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த நிலைப்பாட்டிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி, திராவிடர் விடுதலைக்கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சி சித்தாந்த தளத்தில் தவறு செய்யக்கூடாது என்றும் பொருள்முதல்வாதம் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
படிக்க :
♦ தூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் !
♦ குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ
“சி.பி.எம்.-இல் உள்ள இளைஞர்களைக் கூடத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லுவதாகும். புரட்சிகர இளைஞர்களாக வார்த்து எடுப்பதற்குப் பதில் புராணச் சகதியில் அவர்களைத் தள்ளிவிடக் கூடாது” என்று கூறிய திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி,  “தேர்தலில் தோற்கலாம்; சித்தாந்தத்தில் தோற்கலாமா? என்று மார்க்சிஸ்ட் கட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், தாங்கள் எடுத்த நிலைப்பாடு எவ்வளவு சரியானது என்பதை நிலைநாட்டும் வண்ணம், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் இதுகுறித்த வகுப்புகளை எடுத்து வருகின்றனர். கேரளாவைப் போலவே தமிழகத்தில் உள்ள கோவில் நிர்வாகத்திலும் மார்க்சிஸ்டுகள் பங்கேற்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று சி.பி.எம். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
மதவாதிகளின் பிடியில் இருந்து கோவிலைக் காப்பதற்காகவே மார்க்சிஸ்ட் கட்சியினர் இந்த முடிவை எடுத்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் கூறுகிறார். கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு முடிவு செய்திருப்பதாகவும், இது சித்தாந்தச் சறுக்கல் அல்ல எனவும் கே.பாலகிருஷ்ணன் தன்னிடம் தெரிவித்ததாக வி.சி.க. வன்னியரசு ஒரு விவாத நிகழ்ச்சியில் கூறினார்.
இவையெல்லாம் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தமிழ்நாடு மாநில மாநாட்டிலும், அனைத்திந்திய மாநாட்டிலும் இது குறித்து என்ன விவாதம் நடந்தது என்றோ, முடிவு என்னவென்பது குறித்தோ மூச்சுவிடாமல் இருக்கிறார்கள் சி.பி.எம் கட்சியினர். அதே நேரத்தில், மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைப் பெருவிழா எனப்படும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்து, சி.பி.எம். கட்சியின் மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முகநூலில் பதிவிட்டார். மதுரையின் பல பகுதிகளிலும் சி.பி.எம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் சித்திரை விழாவுக்கு வந்தவர்களுக்கு நீர்மோர் வழங்கி விழாவை ‘சிறப்பித்திருக்கிறார்கள்’.
செய்தியாளர் சந்திப்பில் சி.பி.எம். கட்சியின் மாநில அமைப்புச் செயலரும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன்.
வேறொரு மாவட்டத்தில் திருமலைநகர் என்ற பகுதியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மேடை போட்டு பேனர் வைத்து “மக்கள் விளையாட்டு விழாவை” நடத்தியிருக்கிறது அக்கட்சியின் வாலிபர் சங்கம்.
ஏற்கெனவே, ‘சுதந்திர தினம்’, ‘குடியரசு தினம்’ உள்ளிட்டவற்றைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி வருகின்றனர். நாடறிந்த ஏமாற்றான சபரிமலை ‘மகர ஜோதி’க்கு கேரள மார்க்சிஸ்டுகளே முன்னின்று விழா ஏற்பாடு செய்து, நிர்வாகம் செய்ததை நாம் மறந்திருக்க முடியாது. மக்களோடு ஐக்கியப்படுவது என்ற பெயரில் மக்களை விடவும் தாழ்ந்த நிலைக்குச் செல்வதையே சாதனையாகக் கருதும் போக்கு தொடர்ந்து சி.பி.எம் கட்சியில் மேலோங்கி வருவதற்கு இவை சில சான்றுகள் மட்டுமே
000
கோயில் திருவிழாக்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுவதால் அங்கே பண்பாட்டுத்தளத்தில் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது, நோக்கமும் வழிமுறையும் சரி என்பது போல தோன்றலாம். இந்த முடிவின் மூலம் கோவில் திருவிழாக்களில் அலகு குத்தப்போவதில்லை, காவடி தூக்கப்போவதில்லை; மாறாக, இதுவொரு சித்தாந்தப் பிரச்சினை என்று அவர்கள் நமக்கு விளக்கம் கொடுக்கலாம். நாடாளுமன்ற பங்கேற்பு, சிங்கூர்  – நந்திகிராமில் விவசாயிகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல விசயங்களில் இதுபோன்ற ஏராளமான ‘சித்தாந்த’ விளக்கங்களை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் நாமறிந்ததே.
அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி சொல்வது போல, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். – சங்கப்பரிவாரங்கள் நாம் செல்லும் இடமெல்லாம் நம்மை மறிக்கிறார்கள்; நாஞ்சில் சம்பத் செல்லும் காரை மறித்து அடிக்கிறார்கள்; திடீரென ரேஷன் கடையில் மோடியின் போட்டோவைக் கொண்டு வந்து மாட்டச்சொல்லி தகராறு செய்கிறார்கள். தண்ணீர்ப் பிரச்சினை முதல் போலீசின் அடக்குமுறை வரை, நாம் எங்கெல்லாம் மக்களோடு நிற்கிறோமோ அங்கெல்லாம் அவர்கள் நமக்குத் தடையாகவும் போலீசுக்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
அதேபோல, உழைக்கும் மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று சேவை செய்வதுதானே ஒரு கம்யூனிஸ்டின் பணியாக இருக்க முடியும்? அதன்படி கோயில் திருவிழாக்களில் மக்கள் கூடுகிறார்கள். அங்கு சென்று நம்முடைய பணியை மேற்கொள்வது எப்படி தவறானதாக இருக்க முடியும் என்று கூட சி.பி.எம் தோழர்கள் கேட்கலாம்.
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் இருந்தது போலத்தான் இப்பொழுதும் போர்க்குணத்தோடு செயல்படுகின்றனவா? தொழிலாளிகள் ஆயுத பூஜை கொண்டாடுகிறார்களே ஏன் தோழரே? என்று கேட்டால், தொழிலாளர்களின் தன்மைக்கு ஏற்றபடிதானே செயல்பட முடியும் என்கிறார்கள் நிர்வாகிகள். இதன் விளைவு என்ன? தொழிற்சங்கம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் பலன் கட்சிக்குக் குறைந்தபட்சம் ஓட்டுகளாகக்கூட வருவதில்லை என்பதை எப்போதுதான் பரிசீலிப்பீர்கள் தோழர்களே?
மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும், அவர்களின் அரசியல் மட்டத்திற்கேற்ப முழக்கம் வைக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவர்களின் அரசியல் உணர்வை வளர்த்தெடுப்பதற்கு திருவிழாக்களில் பங்கெடுப்பதா தீர்வு? மக்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு எல்லாம் நிலவுகின்ற சமூக – பொருளாதார – அரசியல் அமைப்பு எவ்வாறு காரணமாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், மாற்றுத் தீர்வுகளை முன்வைத்து அமைப்பாகத் திரட்டுவதும் தானே சரியாக இருக்க முடியும். அதற்கு மக்கள் தயாராக இல்லை என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.
இப்படித்தான் தொழிலாளிகளின் பொருளாதாரவாதத்துக்கு வால்பிடித்துப் போனதன் விளைவு தொழிற்சங்கங்கள் அவற்றுக்குரிய வரலாற்றுக் கடமையை கைவிட்டு வெற்றுக்கூடாக மாறியிருக்கின்றன. முதலாளிகளால் ஒவ்வொரு நொடியும் சுரண்டப்படும் தொழிலாளிகளின் அரசியல் உணர்வை வளர்க்காததால் தொழிற்சங்கங்களே பொருளாதாரவாதத்துக்குள் மூழ்கிவிட்ட இச்சூழலில், கோயில் திருவிழாக்களில் பங்கு கொள்வது எங்கே போய் முடியும்!
“துர்கா பூஜையை மக்களைச் சந்திப்பதற்கு ஒரு தளமாக நாங்கள் பயன்படுத்தப்போகிறோம்” என்று மேற்கு வங்காள மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்து, கடந்த ஐந்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மேற்கு வங்காளத்தில் அக்கட்சியின் தற்போதைய நிலைமை என்ன? 1977 முதல் 2011 வரை எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து ஆட்சிச் செய்த அம்மாநில சட்டசபையில் சி.பி.எம்.முக்கு தற்போது ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அதே நேரத்தில் அக்கட்சியின் வாக்குவீதமும் கடுமையாகச் சரிந்திருக்கிறது. மக்கள் மட்டுமல்ல, கட்சி அணிகளே திரிணாமுல்லுக்கும், பா.ஜ.க.வுக்கும் வாக்களிக்கவும், கட்சி மாறவும் செய்திருக்கிறார்கள். துர்கா பூஜையைப் பயன்படுத்தி அங்கு சி.பி.எம். கட்சி சாதித்தது என்ன? ஒவ்வொரு முறை தோல்வியடையும்போதும் நம்முடைய தத்துவத்தை சரியான முறையில் நடைமுறைக்குப் பொருத்திப் பிரயோகிக்கிறோமா என்று பரிசீலிக்காமல் எதிரியின் பாதையில் சென்று மக்களை மீட்டெடுப்பது என்று சென்றால் எங்கே போய் முடியும் என்பதற்கு மேற்குவங்கம் ஓர் எடுத்துக்காட்டு.
மதுரையின் பலபகுதிகளிலும், சித்திரைத் திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு நீர் மோர் வழங்கும் சி.பி.எம். கட்சியின் வாலிபர் சங்கம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் சி.பி.ஐ – எம்.எல் (லிபரேசன்) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வினோத்குமார் சிங் என்பவர், ராமநவமி விழாக்களில் பங்கெடுத்திருக்கிறார். இது தொடர்பாக பதிலளித்துள்ள அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், “இது மத நிகழ்ச்சியல்ல, சமூக – கலாச்சார நிகழ்ச்சி மட்டுமே; இப்தார் விருந்தில் பங்கேற்பதைப் போன்றது” என்று கூறியுள்ளார். சன் நியூஸ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சி.பி.எம்-இன் பாலபாரதியும் “கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி, இப்தார் நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொள்வதைப் போலதான் இதையும் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இவர்களின் சிந்தனைப் போக்கிற்கு இதுவொரு சான்று.
000
கம்யூனிஸ்டுகளாகிய நாம் கோயில் திருவிழாக்களைப் புறக்கணித்தால் அதனை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்ற வாதத்தை பாலபாரதி முன்வைக்கிறார். கோயில் திருவிழாக்களை இந்துமதவெறி சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது உண்மைதான். கோயில் திருவிழாக்கள் என்பன அந்த ஊர் மக்களால் நடத்தப்படுபவையே. ஓர் ஊரில் பகுத்தறிவுக் கருத்துக்களையும், புரட்சிகரக் கருத்துக்களையும் எந்த அளவுக்குக் கொண்டு செல்கிறோமோ, எந்த அளவுக்கு அமைப்பு ரீதியாக வளர்ந்து உள்ளோமோ, அதுவே இந்து மதவெறி கும்பலின் தலையீட்டைத் தடுக்கும் தடை அரண் ஆகும். மாறாக, கோயில் திருவிழாக்களில் பங்கு கொள்வது என்பது இந்து மதவெறி சக்திகளுடன் வேறு வழியின்றிக் கூடிக் குலாவுவதற்கு மட்டுமே பயன்படும்.
இந்து மதவெறி சக்திகள், சாதிய சங்கம் – மத நிறுவனங்கள் மட்டுமின்றி பொதுநலச் சங்கம், மாணவர் சங்கம் என எல்லா அடித்தளத்திலும் அடிவேர் வரை (gross root) இறங்கி உள்ளனர். ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படிப்பட்ட அனைத்து இடங்களிலும் தமது செல்வாக்கை இழந்து விட்டோம் என்பதே உண்மை. அத்தகைய அடித்தளங்களில் நம்முடைய அரசியல் – அமைப்புகளை நிலைநாட்டுவதில் அல்லவா நம்முடைய கவனத்தைக் குவிக்க வேண்டும். மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் இந்துமதவெறி பாசிசத்துக்கும் மறுகாலனியாக்கத்துக்குமான உறவை விளக்குவதும், அவற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு மக்களைத் திரட்டுவதுமே கம்யூனிஸ்டுகளின் முன்நிற்கும் முதன்மைக் கடமையாக இருக்கிறது.
000
அன்று சி.பி.எம். கட்சியினர், இந்திராவின் அவசரநிலைப் பாசிச நடவடிக்கையை எதிர்த்து பாசிச ஜனசங்கத்தோடும் கூட்டு வைக்கத் துணிந்தார்கள். இன்றோ காவிகளை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவர்களைப் போலவே கோயில் விழாக்கள் – நிர்வாகத்தில் பங்கெடுப்போம் என்கிறார்கள்.
ஒவ்வொரு கட்சி மாநாட்டிலும் கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பது குறித்தும், இடதுசாரி முன்னணி குறித்தும் பரிசீலித்து சுயவிமர்சனம் செய்து கொள்வதும், மீண்டும் ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் தேர்தல் கூட்டு வைப்பதும், இதற்கேற்ற வேலைகளை மட்டுமே செய்வதுமாக இருந்து வருகிறது சி.பி.எம் கட்சி. சமீபத்திய அகில இந்திய கட்சி மாநாட்டுக்கான அரசியல் தீர்மான முன்வரைவிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுகளிலேயே ஊன்றி நின்று கட்சியைக் கட்டவும் மக்களைத் திரட்டவும் போராடாமல் குறுக்கு வழியில் பாசிசத்தை எதிர்க்கக் கிளம்பியிருக்கிறார்கள்.
படிக்க :
♦ ”Go Back Modi” – திராவிட பவுன்சர்ஸ் | கேலிச்சித்திரம்
♦ மோடிக்கு எதிரான கருத்து கொண்ட மாணவர்களை சல்லடைபோட்டு தேடும் ஐ.எஸ்.பி நிர்வாகம் !
கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலங்களில் தேர்தல் வரும் சமயங்களில், காவி பாசிஸ்டுகளை எதிர்ப்பது என்ற பெயரில் காங்கிரசு உள்ளிட்ட பல கட்சிகள் தாங்களும் இந்துக்களின் காவலர்கள்தான் என இந்துத்துவப் பாசிசத்துக்கு மாற்றாக தமது மென்மையான இந்துத்துவாவை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தனர். ஆனாலும், முன்னிருந்ததைக் காட்டிலும் மோசமான தோல்விகளையே அடைந்திருக்கிறார்கள். பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு மக்கள் பலியாவதைத் தடுக்க மாற்றுத் திட்டத்தை முன்வைத்து வேலை செய்வதே அவசியமானது. அதுவன்றி, எதிர்க்கட்சிகளும் இந்துத்துவாவை முன்வைப்பதால் பாசிஸ்ட்டுகளை வீழ்த்த முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் கட்டமைப்பும், அரசியலமைப்புச் சட்டமும்தான் காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு வழியமைத்துக் கொடுத்து வருகின்றன. அதுவும் போதாதென்று, நாடாளுமன்றத் தேர்தல் அமைப்பையே ஒழித்து பாசிசத்தை நிலைநாட்டும் போக்கில் மோடி – அமித்ஷா பாசிசக்கும்பல் முன்னேறி வரும் நிலையில், தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாட்டிலிருந்த சில குழுக்கள் தேர்தல் பாதையில் சென்று பாசிசத்தை எதிர்க்க முடிவு செய்திருக்கிறார்கள். அது போலத்தான் கோயில் திருவிழாவுக்குள் சென்று பாசிசத்தை எதிர்க்க வேண்டுமென்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.
மார்க்சியத்துக்கு எதிரான, மக்களின் பிற்போக்குத்தனமான செயல்பாடுகளுக்கு வால்பிடிப்பது முதலாளித்துவ – பார்ப்பனிய – பாசிசப் புதைகுழியில் வீழ்வதில்தான் சென்று முடியும் என்பதை உணர வேண்டிய தருணமிது. வர்க்கப் போராட்டத்தை –  மார்க்சிய லெனினிய தத்துவத்தினை எந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு செல்கிறோமோ, அந்தளவுக்கே பாசிச எதிர்ப்புக்கு மக்களைத் தயார்படுத்த முடியும் என்பதைப் பரிசீலிக்க வேண்டியது சி.பி.எம் மட்டுமல்ல, அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான்.

மருது

குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ

முத்துப்பேட்டையில் அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது என்று மே 22-ம் தேதி தமிழக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது. பெட்டோல் குண்டு வீசிய கிருமினல் இவர்களுக்கு பிரமுகராம். பாஜகவின் வரலாற்றை சற்று பார்ப்போம்.
பஞ்சாமிருத டப்பாகுள் கஞ்சா விற்றவன், நான் பாஜக கட்சியை சார்ந்தவன்தான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டான். ரவுடி சூரியா என்பவன் பாஜக கட்சியில் சேரும்போது போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக கே.டி.ராகவன் காரில் ஏறி தப்பித்து ஓடினான். இதேபோல் பிரபல ரவுடி கல்வெட்டு ரவி என்பவன் பாஜகவில் சேர்ந்திருக்கிறான். இப்படி இவர்களின் வரலாற்றை நாம் தோண்டிக்கொண்டே போனோம் என்றால் முழுக்க முழுக்க கிருமினல் கும்பலைத்தான் கட்சியில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இதை பற்றி முன்னால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடன் ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “நாங்கள் பின்புலம் எல்லாம் பார்க்க மாட்டோம் யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்ளுவோம்” என்று கூறியுள்ளார்.
எனவே ரவுடிகள், கிருமினல்களின் கூடாரமான பாஜகவை, “Go Back Modi” என்று கூறுவதோடு மட்டும் நிற்காமல், இந்த காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளை நாட்டை விரட்டியடிக்க வேண்டியது அவசியம். இது போன்ற பல்வேறு விளக்கங்களை இந்த காணொலியில் பதிவு செய்கிறார் புமாஇமுவின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ரவி.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து போராடும் சாகர் தத்யாராம் கோரகே !

0
ல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாகர் தத்யாராம் கோரகே, சிறை அதிகாரிகளால் துன்புறுத்துவதாக கூறி, மே 21 முதல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மே 20 தேதியிட்ட கடிதத்தை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீலுக்கு அனுப்பியுள்ளார் கோரகே. “ஆரம்பத்தில் இருந்தே பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறை நிர்வாகம் துன்புறுத்தி வருகிறது என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் எனக்கும், என்னுடன் சிறையில் இருப்பவர்களுக்கும் சித்திரவதை கூடமாக சிறைச்சாலை மாறிவிட்டது” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கோராகே.
தற்போதைய அவரது உண்ணாவிரத போராட்டத்தில் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
ஒன்று, எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அதிகாரிகள் “வேண்டுமென்றே அலட்சியம்” காட்டுவதாக கோரகே குற்றம் சாட்டினார். முதுகுவலி, மூட்டுவலி, தோல் அலர்ஜி போன்ற பல நோய்களால் நான் அவதிப்பட்டு வந்தாலும், சிறை மருத்துவ அதிகாரிகளால் எனக்கு சிகிச்சை அளிப்பது வேண்டுமென்றெ மறுக்கப்படுகிறது.
என்னுடன் சிறையில் இருக்கும் கௌதம் நவ்லகா, ரமேஷ் கெய்ச்சோர், சுதிர் தவாலே, மகேஷ் ராவுத், சுரேந்திர காட்லிங், ஆனந்த் டெல்தும்டே மற்றும் ஹனி பாபு ஆகியோரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டுள்ளது” என்று கோராகே பாட்டீலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க :
♦ தலோஜா சிறை : ஸ்டான் சுவாமி மரணம் குறித்து உடனிருந்த கைதி ஒருவரின் கடிதம்
♦ ஸ்டான்சுவாமி மரணத்திற்கு நீதி விசாரணை கோரும் சமூக செயற்பாட்டாளர்கள் !
இரண்டு, “எங்களுக்கு வரும் ஒவ்வொரு கடிதமும் ஏற்கனவே திறக்கப்பட்டு, அது எம்மை அடையும் நேரத்தில் மூடப்படாமல் இருக்கும். புத்தகங்கள், அதனுடன் உள்ள காகிதங்கள் மற்றும் முத்திரைகள் திருடப்பட்டிருக்கும். இதேபோல், வெளியில் அனுப்பப்படும் கடிதம் எங்கள் முன் சீல் செய்யப்படுவதற்குப் பதிலாக ஸ்கேனிங்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது“ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மூன்று, “சிறை விதிகளின்படி, ஒவ்வொரு கைதியும் 135 லிட்டர் தண்ணீரைப் பெற வேண்டும், ஆனால் அக்கறையற்ற தலோஜா மத்திய சிறை நிர்வாகம் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு வாளி, அதாவது 15 லிட்டர் தண்ணீரை மட்டுமே வழங்குகிறது. கைதிகள் 15 லிட்டர் மட்டுமே உயிர்வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.”
நான்கு, “ஒவ்வொரு நாளும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட கைதிகளை சந்திக்க சிறைக்கு வருகிறார்கள். பதிவு செய்த தருணத்தில் இருந்து கைதியைச் சந்திக்கும் வரை, வழமையான கட்டமைப்பில் ஐந்து முதல் ஏழு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து என்னைச் சந்திக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த முறைகள் மிகவும் சோர்வை ஏற்படுத்துகிறது. சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரம், மின்விசிறிகள் மற்றும் பிற வசதிகளை செய்து கொடுப்பதுடன் நிரந்தர பார்வையாளர் அறையும் உடனடியாக கட்டப்பட வேண்டும் என்று கோரகே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐந்து, கோவிட்-19 தொற்றின்போது, கைதிகளுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி சேவைகளை உடனடியாக மீட்டெடுக்குமாறு கோரகே கோரியுள்ளார். பின்னர் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட சுற்றறிக்கையின்படி, “பயங்கரவாத நடவடிக்கைகள் / தேசத்துரோகம் / நக்சலிசம் / கும்பல் வன்முறை” போன்ற குற்றங்கள் சாட்டப்பட்டவர்களுக்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்காது என்று அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.
ஸ்டான் சுவாமி
“குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்படும் வரை அவரைக் குற்றவாளியாகக் கருதுவது அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். எனவே, என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என நிரூபிக்கப்படும் வரை, என் மீதும் அல்லது வேறு யார் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை நியாயமற்றது. சிறை நிர்வாகத்தின் இத்தகைய சித்திரவதை நடைமுறைகள்தான் கடந்த ஆண்டு தந்தை ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு வழிவகுத்தது” என்று கோரகே குற்றம் சாட்டியுள்ளார்.
“இன்றும் நமது அடிப்படை மனித உரிமைகள் சிறைச்சாலையில் ஒவ்வொரு நாளும் நசுக்கப்படுகின்றன. நிலைமை முற்றிலும் தாங்க முடியாததாகிவிட்டதால்தான், நான் ஒரு வேதனையான உண்ணாவிரதப் போராட்டத்தை நாட வேண்டியதாயிற்று” என்று அவர் கூறினார்.
கோரகேவின் கூற்றுப்படி, தலோஜா சிறையில் அடைக்கப்பட்ட எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மே 21 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படிக்க :
♦ ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்பினர், எழுத்தாளர்களை இந்த அரசு திட்டமிட்டே ஒடுக்கி வருகிறது. உழைக்கும் மக்களுக்காக தொடர்ந்து போராடிவந்த ஸ்டான் சுவாமி, பொய்வழக்கினால் சிறையில் அடைக்கப்பட்டார். எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கில் குற்றவாளியா? இல்லையா? என்று விசாரணை நடைபெறும் காலத்திலேயே மருத்துவ வசதிகளை மறுத்து ஸ்டேன் சுவாமியை சித்திரவதை செய்து கொன்றது தலோஜா சிறைத்துறை. அவ்வழக்கில் இருக்கும் அனைவரையும் இதே போன்று வாழ்நாள் முழுவதும் விசாரணை கைதிகளாக வைத்து, சிறையில் சித்திரவை செய்து கொல்லவும் தயங்காது இந்த பாசிச தலோஜா சிறைத்துறை.
எனவே, தற்போது தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து சாகர் தத்யாராம் கோரகே, கௌதம் நவ்லகா, ரமேஷ் கெய்ச்சோர், சுதிர் தவாலே, மகேஷ் ராவுத், சுரேந்திர காட்லிங், ஆனந்த் டெல்தும்டே மற்றும் ஹனி பாபு ஆகியார் நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரிப்போம். இவர்களை போன்ற நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், புரட்சியாளர்களையும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச அரசிடமிருந்து பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

சந்துரு

”Go Back Modi” – திராவிட பவுன்சர்ஸ் | கேலிச்சித்திரம்

த்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று (மே 26) தமிழக வருகிறார் நரேந்திர மோடி.
மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து இன்று வரை தமிழகம் வரும் ஒவ்வொரு பயணத்தின் போது, தமிழக அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என அனைவரும் கருப்பு கோடி காட்டியும், கருப்பு பலூனை பறக்கவிட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். ஒருமுறை திட்டமிட்ட சாலை வழியாக செல்லமுடியாமல் மோடியை, சந்துவழியாக அழைத்து சென்ற வரலாறும் தமிழகத்திற்கு இருக்கிறது. அதில் திமுகவினரும் பல்வேறு சமூக வலைதளங்களில் “Go Back Modi” என்ற ஹேஷ்டேக்-ஐ டிரண்டிங் செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது திமுக ஆளும் கட்சியான பிறகு முதல்முறையாக மோடி தமிழகம் வருவதை தொடர்ந்து, மோடியை விமர்சிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது பாசிச மோடி அரசுக்கு அடிபணிவதை தவிரவேறென்னவாக இருக்க முடியும்.

கேலிச்சித்திரம் : மு.துரை

 

Ongoing dominance of Dikshitars in Thillai Natarajah temple: The self-respecting Tamilians won’t tolerate it anymore!

When will the day come up when Sri Ranganathan and Thillai Natarajan be blown with a cannon?” asked Bharathidasan, the revolutionary poet. It is an expression of the feeling of self-respect and anger. It is in these two temples that the brahmanical sanatana, which makes Tamil and Tamilans bear the ignominy of untouchability, is being protected.
Last month, when Jayasheela, a Shiva devotee, tried to get into the ‘Chitrambala Medai’ ( a platform to sing hymns of devaram, thiruvasagam while praying god) to worship Lord Nataraja in the Chidambaram Natarajar temple, a group of Dikshita Brahmins surrounded her and tried to beat her up and insulted by calling her “Paraichi” ( a vulgar word to insult sheduled caste).
In the wake of this incident, the revolutionary organisations and democratic forces have been calling for the suppression of the dikshitars. The DMK government completed its duty by just registering a case against 20 Dikshitars for allegedly abusing her on the pretext of caste. The DMK government is not only preventing but also arresting the democratic forces who are fighting to get into the Chitrambala Medai to worship and sing hymns in Tamil there.
The BJP and the sangh parivar gang, in Ariyalur student Lavanya’s case, spreaded false news and tried to create communal violence. But they remained just as mute spectators when Shiva devotee Jayasheela was insulted. This incident exposed that their very lifeline is the anti-Tamil, brahmanical caste supremacist mentality.
Read :
♦ Property Damage Prevention Act : A fascist weapon to curb protests !
♦ Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!
The dikshitars waited for the right time to snatch away the right to sing Tamil hymns in Chitrambala Medai. This right was won as a result of agitations by the revolutionary and democratic forces. The dikshitars used the corona pandemic situation to restrict the devotees from getting into the Chitrambala Medai. In addition, inorder to establish their brahmanical supremacy, they drafted a rule so that anyone can climb up the Chitrambala Medai and worship except the Dikshitars.
Because of Jayasheela’s protest, a compulsion has now arisen to allow all castes to enter into the Chitrambala Medai. The Dikshitar gang is now blaming the revolutionary outfits by saying “this issue is a conspiracy by the politicians”.
The Babri Masjid belongs to Lord Ram! Thillai temple belongs to Dikshitars!
The Nataraja temple in Chidambaram is spread over an area of 40 acres and has four gopurams (towers) and five sabhas. The temple has about 2,700 acres of land; It has assets worth thousands of crores of rupees, including jewellery worth crores of rupees. This dikshita brahmin gang has stolen everything and kept under its control.
The temple is said to have been built in the 10th century A.D. and is said to be of Tamil-Dravidian architecture. The restoration of this temple had been done by Chola, Pallava and Vijayanagara empires and it received grants from kings. Thus, the Thillai temple, constructed by the kings with tax money compulsorily collected from the Tamil people, has now been transformed into the property of the Dikshita Brahmins.
In Thillai, revolutionary organisations led by Human Rights Protection Council organized several agitations for the right to sing Tamil. Following this, a case was filed in the Supreme Court on behalf of these organisations to hand over the Thillai Nataraja temple to the Hindu Religious and Charitable Endowments Department. In this case, the Supreme Court gave its verdict in 2014. The proof behind this judgment was the story told by the Dikshitars.
Once upon a time, 3,000 Dikshitars from Kailash came to Chidambaram. When they arrived and counted heads, one went missing. While all the Dikshitars were confused, Lord Shiva himself had said that “I am the one who was missing” – the Supreme Court accepted this bogus story and recognised the Nataraja temple as the property of the Dikshitars.
The word “Dikshitar” is not mentioned even once in the famous Saiva literatures such as Thevaram and Thiruvasagam; There is no evidence that the temple was built by the Dikshitars or their descendants. However, based on the beliefs of the Dikshitars, the Uchikudumi Mandram (Supreme Court) has handed over the Thillai temple, belonging to the Tamils, to the Dikshitars; Like it gave the Babri Masjid to Lord Ram.
Praise the theft-fame Dikshitars!
Ever since Shiva said, “I am also Dikshitar”, the Thillai Dikshitars claim that they have the pride that the Bhattacharyas and the Sivacharyas don’t have. That is why the Dikshitars are openly and boldly committing all kinds of iniquities.
Last year, a Dikshitar had beaten up a Vanniyar caste woman who had come to visit the temple. Last month, the Dikshitar gang had also tried to beat up Jayasheela, who belongs to a scheduled caste. According to them, the shudras and panchamas should be subservient to them. If they demand any rights, they would be beaten.
Eating meat inside the temple, sexually harassing women, assaulting devotees, etc., are common to the Dikshitars of the Thillai temple. Dikshitar caught by the police stealing bicycle; murdering a dikshitar during the splitting of cash contibutions by the devotees (Dakshina); The Dikshitars who killed K Adoor Selvaraj and the Dikshitars who killed the land broker Rayar — all the 400 dikshitars are criminals. That’s why it took 55 days to register a case against the Dikshitars who attacked Sivanadiyar Arumugasamy in 2000. In the above mentioned cases all the Dikshitars were acquitted by the court. In the Jayasheela case also, these Dikshita Brahmins will surely be acquitted.
‘Red’ that saved Sivanadiyar
The right to sing Tamil in Thillai has not been won easily. Arumugasamy, a Sivanadiyar (a deciple of lord Shiva), was the first to attempt to sing Tamil in Chitrambala Medai. The Dikshitars argued in Chidambaram court that Arumugasamy should not get into the Chitrambala platform and if he entered the temple there was a possibility of theft of temple ornaments. Accepting these arguments of the Dikshitars, the judicial magistrate banned the entry of Arumugasamy into the temple. Against this, petitions were filed in the High Court on behalf of the revolutionary organisations & the TN government, and in 2008, we got the right to sing Tamil in Chitrambalam through the Madras High Court.
The struggle of the revolutionary organizations such as People’s Art and Literary Association, Revolutionary Student-Youth Front, New Democratic Labour Front, Peasants Liberation Front and Human Rights Protection Council gave not only Sivanadiyar Arumugasamy but also the Tamil people the right to sing in Tamil in Thillai Chitrambalam.
On March 2, 2008, after the verdict, members of revolutionary and progressive organisations invited Sivanadiyar Arumugasamy on an elephant to the temple. In order to prevent Arumugasamy from getting into the Chitrambala platform, the Dikshitars poured oil on the platform and applied oil on their bodies and waited to pounce on those who entered the temple.
Hundreds of comrades and police force were waiting outside the temple. The Dikshita Brahmins attacked Sivanadiyar Arumugasamy who entered the Chitrambalam without any hesitation; They also attacked the accompanying police officers.
Many PALA comrades were attacked. Sirkazhi comrade Ambikapathi, who had recently left us, had his skull broken and spilled his blood in Chitrambalam. It was this bloodshed that gave us the right to sing in Tamil.
When the comrades and the people firmly announced that they would not move away from the temple without putting Arumugasamy in Chitrambalam, the police had no choice but to kick the Dikshitar mob, drag them out and make Arumugasamy sing Tamil on the Chitrambala platform. Sivanadiyar Arumugasamy sang the Tamil song “Thillai vaazh andhanartham adiyaarkum adiyaen”. At that time, the Dikshitars howled to prevent the “Neesha Bhasha” Tamil from reaching the ears of Lord Shiva.
In 2000, when the same Sivanadiyar Arumugasamy went to sing Thevaram and Thiruvasagam on the Chitrambala stage, he was thrown at the entrance of the temple by rowdy Dikshita Brahmins with his hands and legs broken. At that time, it was the Naxalbari Revolutionary Communist Organisation that entered the protest field to establish the right to sing in Tamil on the Thillai Chitrambala platform.
It was the revolutionary organisations that took the issue to the people through lakhs of pamplets and publications and established the right to sing in Tamil through demonstrations, protests and court cases. Dravidar Kazhagam, DMK, VCK, PMK and several parties/organisations stood in support.
History was that Nandanar and Vallalar, who believed in Lord Shiva, were burnt to death by the Brahmin mob. Arumugasamy was the only person who escaped from them. Because Lord Shiva did not save the Sivanadiyar, it was ‘Red’ that saved him.
The mutts and sivanadiyars who make a living out of Tamil did not come that day to establish the right to sing in Tamil. Left with no other option, the communists, who were atheists, had to sing Thiruvasagam in order to establish the right to sing Tamil in Thiruchitrambalam.
It is only because of the fact that the spirit of self-respect has been lost among the theists to protect the hard-earned right, the brahmin domination continues to flourish in Thillai to this day.
Government Order and the Apex Court
The revolutionary organisations and the democratic forces waged a continuous struggle to rescue the Thillai temple from the Dikshitar gang and brought it under the purview of the Hindu Religious and Charitable Endowments (HR & CE) Department. As a result, on February 2, 2009, the Tamilnadu government led by Karunanithi brought the Thillai Chidambaram Nataraja temple under the HR & CE Department through a government order.
Earlier, in 1982, the MGR government had issued an order to hand over the Nataraja temple to the HR & CE Department after two Dikshitars in the Thillai temple lodged various complaints against fellow Dikshitars, including the theft of the temple jewellery. It is to be noted that the Dikshitars had obtained a stay order from the court objecting this.
After the Thillai temple was brought under the control of the HR & CE, the temple pond was desilted. The toilets were cleaned. At that time, the waste was full of brandy – beer bottles and condoms. These made the world aware of the virtue of the Thillai Dikshitars adhering to the Agamas.
Dikshitars looted the offerings of the devotees. This situation changed when hundis were placed in the temple. In two years, the hundi income alone crossed ₹1.5 crore. Apart from this, gold, silver and diamond jewellery were also piled up. Before it came under the control of the state, the Dikshitars calculated that the annual income of the hundi as ₹30,000. The balance remained after spending for temple expenses was ₹199. If so, how many hundreds of crores of rupees have been looted by these pirate dikshitars all these years?
The Dikshitars filed a case in the Madras High Court challenging the government order of bringing the Thillai Chidambaram Nataraja temple under the HR & CE Department. Justice Banumathi of the Madras High Court delivered the verdict on February 2, 2009.
It said, “Many of the court’s earlier orders have said that the Thillai Nataraja temple is a ‘public’ property and nowhere does it say that the temple belongs to the Dikshitars”. Pointing out this as early as 1885, judges Muthuswami Iyer and J.J. Sheppard, made it clear that the Chidambaram temple was a place of public worship and not a private property of the Dikshitars. They dismissed the petition of the Dikshitars, saying that “the order of the Tamilnadu government appointing an executive officer on behalf of the HR & CE Department to administer the Chidambaram Nataraja temple was correct”. Further, it also revealed that one Dikshitar had illegally sold the temple property.
Subramanian Swamy – the national brahmin political tout and the Dikshitars filed an appeal against the order passed by the single-judge bench of the Madras High Court. On September 15, 2009, a two-judge bench of the High Court delivered a historic verdict.
It said “Neither the Dikshitars nor their ancestors built the Chidambaram temple. Therefore, there is no ground for the Dikshitars to stake claim over the temple”. It also upheld that the order of appointment of the executive officer of the temple by the Commissioner of HR & CE department to protect and manage the temple property.
The Dikshitars and Subramanian Swamy filed a petition in the Supreme Court challenging the High Court verdict. At that time, in Tamilnadu, there was a change of government. The DMK government exited and the AIADMK led by Jayalalitha assumed power.
Dikshitars met Jayalalitha and requested her to act in their favour. As demanded by them, not even senior advocates were appointed on behalf of the Government of Tamilnadu for this case. Revolutionary and democratic organisations fought against this inaction.
Dravidar Kazhagam leader K Veeramani’s statement dated 29.11.2014 on the Chidambaram Nataraja temple issue is enough to explain the situation at that time. His statement said “A senior lawyer should be appointed and the temple property should be protected from the Dikshitars who have gone to the Supreme Court”.
A supreme court bench consisting of Justices BS Chauhan and SA Bobde delivered its verdict that it was not right to bring the Thillai temple under the control of the Tamilnadu government and handed over the temple to the Dikshitars. It is to be noted that the advocates of the Government of Tamilnadu did not submit any evidence which forms the basis of the Madras Court’s judgments that “Thillai temple is a public property and doesn’t belong to Dikshitars” or the evidences for the 1885 judgment.
Subramanian Swamy, the bureaucracy, the Dikshitars, the judiciary — the entire Brahmin hierarchy conspired together. Therefore, the temple which was under the control of the Government of Tamilnadu was again handed over to the dikshitar criminals.
Penal Code can’t control Janeu Code!
After the temple came under the control of the Dikshita Brahmins, the Dikshitars converted the temple into a marriage hall after receiving several crores of rupees as bribe for the lavish wedding of the Sivakasi fireworks businessman’s family held on 11.9.2018. Outsiders were made to stay secretly inside the temple who climbed on to the golden roof and decorated the entire Thousand Pillar Mandapam as a luxury five-star hotel. Only those wearing badges provided by the wedding family were allowed inside. Other devotees who came to the temple were stopped.
As soon as the issue came to light, only a Dikshitar called Pattu was suspended and a fine of ₹1,001 was imposed on him. A question may arise as to whether this is a punishment and in which statute book it is there. It shows that the Indian Penal Code, which punishes crimes, will not control the Janeu (Brahmin’s Sacred thread) Code. That is why the Dikshitars today have the courage to attack devotees like Jayasheela.
Today, it is against this Janeu dynasty that we are fighting for the right to worship. The struggle for the right to sing in Tamil and the struggle to bring the temple under the control of the state are not different.
We have no right to avert!
The only way to rescue Thillai temple from dikshitar domination and to restore the right to sing Tamil is to bring the Thillai Chidambaram Nataraja temple under the control of the government. For this, the Government of Tamilnadu should enact a special law. The southern gate, which was closed because of ‘pollution’ as Nandan belonging to the scheduled caste had entered through it that day, should now be smashed.
Read :
♦ “One Nation, One Election”: The final phase in establishing Hindu Rashtra underway!
♦ Sri Lankan people longing for a Revolutionary Party !
The RSS-BJP saffron fascists are in power. They are once again moving in the direction of officially establishing a modern form of brahmanical tyranny – a Hindu Rashtra – in the country. Therefore, it is not easy to break the domination of the Dikshitars in Thillai.
In 1992, when the Babri Masjid was demolished, we entered the sanctum sanctorum of Sriranganathan’s temple in Trichy with portraits of Periyar and Ambedkar saying, “Don’t identify as Hindu; don’t adhere the Brahmin” and woke up the sleeping Lord Ranganathan.
Defeating the dominance of Thillai Dikshitars should be seen as a matter of retaliation for the actions of the saffron fascists including the ban on the hijab and the ban on the use of loudspeakers for azaan (arabic call to prayer) in other states of India. Making the Thillai temple as a property of the Tamilians is a step forward in the battlefield against the sanatana–brahmanical forces.
The blow we give from the Tamilnadu should target the very lifeline of brahmanism. Let’s see who will win this battle – sanaatha mob or Tamilians? Every self-conscious Tamilian should enter the battlefield. For this greater task of awakening the people, history has entrusted the revolutionary-democratic forces consisting of the Communists, Dravidian and Tamil Nationalist organisations.

அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!

மெரிக்க தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் சட்ட உரிமைகள் கிடைத்து நூற்றாண்டுக்கும் மேல் ஆனாலும் தொழிற்சங்க இயக்கம் தொடர்ந்து பலம் இழந்து வருகிறது. 2020-இல் 10.8 சதவிகிதமாக இருந்த தொழிலாளர் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2021-இல் 10.3 சதவிகிதமாகக் குறைந்தது. அதாவது, 2௦21-ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொழிலாளர்களில் நூற்றுக்கு பத்து பேர் மட்டுமே தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.
எனவே, அமேசான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் அமைத்துள்ள புதிய சங்கம் அமெரிக்கத் தொழிலாளர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. பழமையான மையப்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வரும் வேளையில், அமேசான் நிறுவனத்தில் அமைக்கப்பட்ட இந்த சங்கம் புதிய முறையில் புதிய ஊக்கத்துடன் ஜனநாயக முறைப்படி பெருவாரியான தொழிலாளர்களைத் திரட்டி சங்கம் அமைத்துள்ளது.
உலகெங்கும் 175-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வணிகம் செய்யும் அமேசான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் வேலைக்கு சேர்கிறார்கள். ஆனாலும் எங்குமே இதுவரை தொழிற்சங்கம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் பணக்கார நகரான நியூயார்க் நகரில் உள்ள அமேசான் கிடங்கில் (warehouse) வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சங்கம் அமைக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். இந்நிறுவனத்தின் அதிகாரிகள் நடத்திய பலம் வாய்ந்த எதிர்ப் பிரச்சாரத்தை முறியடித்து சங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்து தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அமெரிக்க தேசிய தொழிலாளர் வாரியம் (NLRB) ஏற்பாடு செய்து நடத்தியது. “சங்கமே தேவையில்லை”, “இங்கே அமைக்கக் கூடாது” என்று பெரும் முயற்சி செய்து வந்த அமேசான் நிறுவன அதிகாரிகள் மண்ணை கவ்வியுள்ளனர். தொழிலாளர் வாரியம் நடத்திய இந்த தேர்தலில் சங்கம் அமைப்பதைத் தடுக்கும் முயற்சியில் பல கோடி பணம் செலவு செய்தும் அமேசான் நிறுவனம் சங்கம் அமைப்பதைத் தடுக்க முடியவில்லை. முயற்சியில் தோல்வியுற்ற நிறுவனம், தொழிலாளர்களுக்கு கஞ்சா வாங்கிக் கொடுத்து சங்கத்தினர் வெற்றிப் பெற்றதாகப் பொய் குற்றச்சாட்டைப் பரப்பியது.
படிக்க :
♦ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
♦ தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
இந்தச் சங்கத் தேர்தல் குறித்து, அமெரிக்காவில் வெளியாகும் பிரபலமான இடதுசாரி பத்திரிகையான ஜேகொபின்மாக் இதழ் (Jacobinmag) அமேசான் தொழிற்சங்கத் தலைவர் பிரிமா சில்லா (Bryma Sylla) அவர்களுடன் நேர்காணல் நடத்தியது. அந்நேர்காணலை புதிய ஜனநாயகம் வாசகர்களுக்காக தமிழாக்கம் செய்துள்ளோம்.
அமேசான் நிறுவனத்தில் அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம்
நியூயார்க் நகரிலுள்ள ஸ்டேட்டன் தீவில் புதியதாக அமேசான் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதன் வெற்றி அமெரிக்கா முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. இங்கே சங்கம் அமைத்து வெற்றிபெற்றதென்பது, கிறித்தவ வேதத்தில் வரும் ‘கோலியாத் என்ற பலம் வாய்ந்த கொடியவனை, சிறுவன் தாவீது கவண் கொண்டு கல் எறிந்து வீழ்த்தியது போன்ற வெற்றி’ என்று நியூயார்க் தொழிலாளர்கள் வியக்கிறார்கள்.
நியூயார்க் நகரமானது பெரும்பகுதி புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டதைப் போல, நகரின் மையப் பகுதியான ஸ்டேட்டன் தீவில் (Staten Island) உள்ள ஜே.எஃப்.கே-8 (JFK-8) அமேசான் பொருள் சேமிப்புக் கிடங்கில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். தொழிற்சங்கங்களில் சேர்ந்து இயங்குவது என்பது அனைவருக்கும் அச்சம் அளிக்கக்கூடிய ஒன்றே. அதிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது இரட்டிப்பு பயம் தரக்கூடியதாகும். அவர்களது துணிச்சலும் புத்திக் கூர்மையும் அவர்கள் பெற்றிருக்கும் வெற்றியும், ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் மயிர்க்கூச்செறியும் காட்சியைப் போன்றது.
அமேசான் தொழிற்சங்க முன்னணியாளர் பிரிமா சில்லா (வலது), தனது சக தொழிற்சங்க தோழருடன்.
இந்த முயற்சியின் நாயகமாக இருப்பவர் காலை ஷிப்டில் சரக்குகளைப் பொட்டலம் கட்டும் வேலை செய்யும் ஐம்பத்தைந்து லைபீரியக் குடியேறியான பிரிமா சில்லா. இவர் அமேசான் தொழிலாளர் சங்கத்தின்கீழ் (Amazon Labour Union – ALU) அர்ப்பணிப்புமிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சேர்ப்பதற்காக, அனைவரது முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதில் முன்னிலை வகித்தவர். தமது அனுபவத்திலிருந்து அமெரிக்கா முழுவதும் உள்ள அமேசான் தொழிலாளர்கள் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை ஜேக்கபின் பத்திரிக்கைக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அவரது பேட்டி கீழே:
000
பத்திரிகையாளர் எரிக் : அமேசானில் நீங்கள் எப்படி வேலைக்கு சேர்ந்தீர்கள்?
பிரிமா: நான் ஸ்டேட்டன் தீவில் உள்ள ஒரு சிறிய தனியார் பள்ளியில் பத்து வருடங்களாக உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி புரிந்தேன். ஆனால் கோவிட் பெருந்தொற்று தொடங்கியவுடன் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பிறகு, நியூயார்க் வாசிகளுக்கு கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளும் டெஸ்ட் அண்ட் ட்ரேஸிங் (Test and Tracing) நிறுவனத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். நான் வால்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முனைவர் பட்டம் ( Ph.D in Public Policy) பெற்றுள்ளேன். வேலை தேடி என்னுடைய விண்ணப்பங்களைத் தொடர்ந்து அனுப்பி வந்தேன். ஆனால் தொற்றுநோய் பரவலின்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து போனதால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. அதனால் நான் அமேசான் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
பத்திரிகையாளர் எரிக்: அமேசான் நிறுவனத்தில் வேலை நிலைமைகள் எப்படி இருக்கும்?
பிரிமா: அமேசான் எங்களை மனிதர்களைப் போல நடத்துவதில்லை; இயந்திரங்களைப் போலவே நடத்துகிறது. ஷிப்ட் நேரம் பன்னிரெண்டு மணிநேரம் என்பதால், நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டும் – இது உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கிறது. ஒரு ஷிப்ட் முடித்து வெளியே வருகையில், யாரோ நம்மை அடித்துப் போட்டதுபோல இருக்கும். மீண்டும் அந்த வேலைக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று நினைத்தாலே காலையில் எழுந்திருக்கும் நினைப்பே நமக்கு வராது.
வேலையின்பொழுது, கழிப்பறைக்குச் செல்லும் இடைவேளை போன்ற அடிப்படை விசயங்களில்கூட நிர்வாகத்தினால் மோசமாக நடத்தப்படுகிறோம். நீங்கள் பணியில் இருக்கும்போது உங்களது நேரத்தையும் உங்களது உழைப்பையும் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதில் மட்டும்தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்; புகார் செய்தால் அதனைக் கண்டுகொள்வதில்லை. இது மனிதாபிமானம் அல்ல – உண்மையைச் சொல்வதானால், இது ஒரு உண்மையான மலைத்தோட்ட வேலையைப் போன்றது.
இங்கு கொடுக்கப்படும் ஊதியமும் போதுமானதாக இல்லை. என் மனைவி ஒரு முதியோர் இல்லத்தில் வேலை செய்கிறார். எங்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். உலகிலேயே மிகுந்த செலவு பிடிக்கும் நகரமான நியூயார்க்கில் ஒரு குடும்பம் ஒரு மணி நேரத்திற்கு 18 டாலர் சம்பாதிக்கும் எங்களைப் போன்றவர்களால் வாழவே முடியாது.
பத்திரிகையாளர் எரிக் : தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் நீங்கள் எப்படி இறங்கினீர்கள்?
பிரிமா: தொழிற்சங்கத்தை ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட நிர்வாகத்தின் எடுபிடிகள் நடத்திய கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டேன். அவர்கள் எங்களிடம் கூறிய பொய்களை அமேசான் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான காசியோ அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார். அதற்காக அவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு நான் அவருடன் பேசினேன். தொழிற்சங்கம் அமைப்பதைப் பற்றியும் அதன் பலன்கள் என்ன என்றும் அவர் நிறைய விசயங்களைச் சொன்னார். “இது சரியான போராட்டம்தான். நான் ஒரு பார்வையாளராக வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. இதில் நான் பங்கேற்க விரும்புகிறேன்” என்று அப்போது எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.
நியூயார்க்கில் வசிப்பதால், தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த கருவிகள் என்பதை நான் அறிவேன். நியூயார்க் நகரச் சுரங்க ரயில்வே தொழிலாளர்கள், நியூயார்க் நகர தீயணைப்பு படை வீரர்கள், துப்புரவுத் பணியாளர்கள் மற்றும் நியூயார்க் நகர காவல்துறை பணியாளர்களைப் பாருங்கள். அவர்கள் அமைப்பாக்கப்பட்டவர்கள். எனவே அமைப்பாளர் காசியோ அவர்களிடம், இந்தப் பணிகளில் நானும் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினேன்.
வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடக்கும் கூட்டங்களுக்கு அவர் என்னை அழைத்துச் செல்வார். அங்கு நான் நிறையக் கற்றுக்கொள்ளவும், சங்கம் அமைப்பது பற்றிய நூல்களைப் பெறவும் முடிந்தது. அந்தக் கமிட்டிக் கூட்டங்களில், நாங்கள் எப்படியிருக்கிறோம் என்பதை ஆராய்ந்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசினோம். நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள “உள்ளூர் தொழிலாளர்கள் ஒன்றுபடுவோம்” [UNITE HERE Local 100] என்ற சங்கத் தலைமையகத்திற்கு நான் செல்ல ஆரம்பித்தேன்.
நவீன கொத்தடிமைகளைப் போல, பன்னிரண்டு மணிநேரம் நின்று கொண்டே வேலைபார்க்கும் அமேசான் தொழிலாளர்கள்.
தொழிற்சங்கம் தொடங்கும் முயற்சியில் இறங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். இதற்கு முன்பு நான் ஒருபோதும் தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்பட்டது இல்லை. இருந்தாலும் ஸ்டேட்டன் தீவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் நலனுக்காகச் செயல்படும் ஆப்பிரிக்கச் சமூகக் கூட்டணியின் (ACASI) பொதுச் செயலாளராக இருப்பதால் மக்களை அமைப்பாக்குவதில் எனக்கு நிறைய அனுபவம் இருந்தது.
நான் சமூக ஊடகங்களில் ஆங்கிலத்தில் எழுதுவது மட்டுமல்லாது, பிற மொழிகளிலும் திறன் பெற்றுள்ளேன். எனக்கு பிரெஞ்சு, அரபு, ஆங்கிலம் மற்றும் மூன்று ஆப்பிரிக்க மொழிகள் பேசத் தெரியும். அதனால் அமேசான் கட்டிடத்தில் வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புகொள்வது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அமேசான் நிறுவனத்தில் செனகல், நைஜீரியா, லைபீரியா, கானா, அல்ஜீரியா, எகிப்து, லெபனான், பாகிஸ்தான், அல்பேனியா, போலந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் தென் அமெரிக்கர்கள் என பல நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலை செய்கிறோம்.
நாங்கள் மதிய உணவு நேரத்திலோ அல்லது பிற இடைவேளைகளிலோ, அல்லது சில சமயங்களில் வேலையை விட்டு வெளியேறும் நேரத்திலோ ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துப் பேசிக்கொள்வோம். வேலைக்கு வருபவர்கள் நிறைய புகார் செய்வதுடன் நின்றுகொண்டார்கள். ஆனால் அதைத் தீர்க்கும் வழியில் அவர்கள் ஈடுபடவில்லை. உண்மையைச் சொல்வதென்றால், தொழிற்சங்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இங்குள்ள நிறைய தொழிலாளர்கள் ஆரம்பத்தில் ஈடுபாடுகாட்டவில்லை. அவர்கள் வேலை முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்லவே விரும்பினர்.
பத்திரிகையாளர் எரிக்: அதற்கு காரணம் பயமா?
பிரிமா: நிச்சயமாக பயம்தான். பலர் பழிவாங்கப்படுவோம் என்று பயந்தார்கள். ஏன் நானேகூட பயந்தேன். புலம்பெயர்ந்தவர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் வாழ்வதற்காக மிகக் கடினமாக உழைக்கிறோம். எங்கள் பிழைப்பை நாங்கள் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நானும் ஆரம்பத்தில் மிகவும் கவனமாக இருந்தேன். அமேசான் தொழிற்சங்கம் பெயர் பதித்த சட்டையைக்கூட அணியலாமா வேண்டாமா என்பது எனக்கு யோசனையாகத்தான் இருந்தது. பிறகுதான், ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியதும் நான் அந்தச் சட்டையை அணிய ஆரம்பித்தேன்.
இறுதியில் நான் மிகவும் தைரியமாக மாறிவிட்டேன். எனக்கு நேரும் அபாயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். சங்கம் அமைக்கப்பட வேண்டுமானால், நம்மில் சிலர் முன்னணியில் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
பத்திரிகையாளர் எரிக்: உங்கள் சங்கத்தவர்கள் வெற்றிபெற என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்தீர்கள்?
பிரிமா: கட்டிடத்திற்கு வெளியே இருக்கும் ஓய்வு அறையில் நான் நிறைய தொழிலாளர்களைச் சந்துத்து பேசினேன். பல சமயங்களில் ஆப்பிரிக்கத் தொழிலாளர்களைக் கூட்டமாகப் பார்ப்பேன், எப்போதும் அவர்களிடம் நானாகவே சென்றுப் பேசுவேன். “பார் தம்பி, நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்கள் வேலை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் அமேசான் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்படித்தான் அமெரிக்க கனவை நாம் வெல்ல முடியும். அமேசானில் பணிபுரிபவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல. உழைக்கும் வர்க்கம்” என்பேன், “நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முப்பது டாலர்கள் சம்பாதிக்க விரும்புகிறீர்களா?” என்று நான் கேட்டால் அவர்கள் நிச்சயமாக ஆம் என்றுதான் கூறுவார்கள்.
நான் ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், போலந்து என அனைத்து நாட்டுத் தொழிலாளர்களுடனும் பேசினேன். ஒரு போலந்துத் தொழிலாளியிடம், அவருக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு நான் அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். நாங்கள் உரையாடினோம், இறுதியில் அமேசானில் வேலை செய்வதுப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டேன்: சம்பளம் மிகக் குறைவாக இருப்பதாகவும், வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தற்போது பெறும் 18 டாலரில் இதையெல்லாம் சமாளிப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும் சொன்னார். மேலும் அவர் தொழிற்சங்கத்திற்கு வாக்களிப்பேன் என என்னிடம் சொன்னபோது, எல்லோரும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்தேன்.
இந்த மாதிரியான உரையாடல்கள் பயனுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். எங்களிடம் மறைப்பதற்குரிய விஷயம் எதுவும் இல்லை என்று தொழிலாளர்களும் புரிந்து கொள்ளத் தொடங்கினர். தேர்தல் நெருங்கிய நேரத்தில், இங்கு பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் சங்கத்தின் பெயர் தாங்கிய சட்டைகளை அணியத் தொடங்கிவிட்டனர். இதில் வெள்ளையினத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருந்தனர்.
பத்திரிகையாளர் எரிக்: இதன் தொடர்ச்சியாக, நீங்கள் மற்ற ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை எடுத்தீர்களா?
பிரிமா: என்னுடைய ஒரு முன்முயற்சி என்னவென்றால், அனைவரின் கைகளிலும் அதிகமான விபரங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். இதுகுறித்து காசியோ மற்றும் இதர முன்னணியாளர்களிடம் பேசினேன். எங்கள் கட்டிடத்தில் நான்கு ஷிப்டுகள் வேலை நடக்கும். ஒவ்வொரு ஷிப்ட் முடியும்போதும், தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அப்போது கட்டிடத்தின் நுழைவாயிலில் இருமொழிகளில் அச்சிடப்பட்ட தொழிற்சங்கத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, அவர்களுடன் நேரடியாகப் பேச வேண்டும் என்று சொன்னேன். அதனால் நானும், கேசியோ, டிரிஸ்டன் போன்ற முன்னணியாளர்களும் பிரச்சாரத்தைச் செய்யத் தொடங்கினோம். பிற முன்னணி ஊழியர்களும் இதைச் செய்யத் தொடங்கினர்.
தொழிற்சங்கம் அமைக்கும் பணியை சீர்குலைக்க முற்படும், நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து பிரச்சாரம் செய்யும் அமேசான் தொழிற்சங்க உறுப்பினர்கள்.
அமேசானில் தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. எனவே, நாங்கள் சங்கத்திற்காக அதிக நேரம் செலவிட்டோம். இந்த முறை தொழிற்சங்கப் பிரச்சாரம் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம், எங்கள் செயலில் முழு நம்பிக்கை கொண்ட, சிறந்த, கடினமாக உழைக்கக்கூடிய ஒருங்கிணைப்புக் குழு இருந்ததுதான் என நினைக்கிறேன்.
அனைவருக்கும் செய்தியைக் கொண்டு செல்ல, இங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு வாட்ஸ்அப் குழுக்களை அமைத்தேன். சமூக ஊடகங்கள் எனக்குப் புதிதல்ல; ஆப்பிரிக்கச் சமூக அமைப்பின் பொதுச் செயலாளராக என் பணிகளில் ஒன்று, வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி நடத்தி வருவதும்கூட. அதனால் அதில் எனக்கு அனுபவம் உள்ளது. எனவே நான் “ஆப்பிரிக்கர்களின் வாக்கு அமேசான் தொழிற்சங்கத்திற்கு – African votes 4 ALU ” என்ற குழுவையும், “புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்கு அமேசான் தொழிற்சங்கத்திற்கு – Immigrants 4 ALU ” குழுவையும் உருவாக்கினேன். விரைவில் கரீபியன், லத்தீன் மற்றும் ஆசிய இனத்தவர்களுக்கான தனித்தனியான வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கினேன்.
கேசியோ மற்றும் கரேன் ஆகியோர் தென் அமெரிக்கர்களுடன் வேலை செய்ய முன்வந்தனர். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இங்கு பணிபுரியும் பல தொழிலாளர்கள் ஸ்பானிஷ் மொழி மட்டுமே பேசக்கூடியவர்கள். அமேசானில், இந்த வாட்ஸ்அப் குழுக்கள் தொழிலாளர்களுடன் சங்கம் தொடர்புகொள்வதற்கான சிறந்த வழியாக மாறியது. அனைவரும் கேள்விகளைக் கேட்கலாம், கருத்துத் தெரிவிக்கலாம். சங்கத்தின் அறிவிப்புகளைத் தொழிலாளர்களிடம் கொண்டுசெல்ல இம்முறை எளிதாக இருந்தது.
நான் யாரைச் சந்தித்தாலும், அவர்களிடம் செல்பேசி எண்களைக் கேட்பேன். அவர்களும் நம்பி எண்களைக் கொடுப்பார்கள். அவர்களை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து, அவர்களது நண்பர்களுக்கும் செய்திகளைப் பரப்பும்படி சொல்வேன். சில நேரங்களில் அவர்கள் தங்கள் நண்பர்களை நேரடியாகவே வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து விடுவார்கள்.
என் அண்ணியின் மகளும் இங்கு வேலை செய்கிறார் என்று தெரிந்தவுடன், அவரை சந்தித்துப் பேசி, வாட்ஸ்அப் குழுவில் சேர்த்தேன். அவருடன் பணிபுரியும் சுமார் இருபது நண்பர்களின் செல்பேசி எங்களைக் கொடுத்தார். அவர்களில் ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்ல, வெள்ளையர்களும்கூட இருந்தார்கள்.
சங்கம் அமைப்பதற்கான தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உற்சாகத்துடன் பேட்டியளிக்கும் தொழிற்சங்க அமைப்பாளர் கிரிஸ்டின் ஸ்மால்ஸ்.
தொழிற்சங்கத்திற்காக நான் செய்த மிகச் சமீபத்திய விசயம், வாக்கு எண்ணும் பணியில் ஒரு பார்வையாளராகச் செயல்பட்டதுதான். நான் ஒரு ஆப்பிரிக்கன். அதிகாரத்தில் இருப்பவர்கள் வாக்குகளில் எப்படியெல்லாம் ஊழல் செய்வார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அது மீண்டும் இங்கு நடக்காமல் பார்த்துக்கொள்ள விரும்பினேன்.
பத்திரிகையாளர் எரிக்: நீங்கள் சங்கத் தேர்தலில் வென்றுவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?
பிரிமா: ‘என்னால் நம்பவே முடியவில்லை’ – அதை விவரிப்பதே மிகவும் கடினம். இதோ நாங்கள் வெற்றி பெற்ற நாளில், என் சகதொழிலாளிக்கு “அதிகாரம் மக்களுக்கே” (Power to People) என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.
அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்:
நான் எனது தொழிற்சங்க உடுப்பை அணிந்திருந்தேன். ஜும்மா தொழுகைக்கு முடித்துவிட்டு மசூதிக்கு வெளியே வந்தவர்கள் என்னைப் பார்த்து கை அசைப்பதைக் கவனித்தேன். அதில் ஒருவர் “ஆக, நீங்கள் வெற்றிப் பெற்றுவிட்டீர்களல்லவா“ என்று கூறினார். அனைவரது பார்வைகளும் என்மீது விழுந்தன. இவ்வெற்றி எப்படி சாத்தியமானதென அனைவரும் அறிய விரும்புவதை எண்ணி நான் மகிழ்ச்சியில் திளைத்தேன். நமக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவி பிரிமா; அமேசானின் அனைத்து கிளைகளின் பணிச்சூழலும் மேம்படுத்துவதை நாம் எதிர்நோக்குகிறோம்.
படிக்க :
♦ இந்தியாவில் அமேசான் நம்பர் 1 ஆனது எப்படி ? ஐரோப்பிய தொழிலாளியைக் கேளுங்கள் !
♦ அமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் !
பத்திரிகையாளர் எரிக்: இத்தகைய வெற்றியால் ஈர்க்கப்பட்ட, நாடுமுழுவதும் உள்ள மற்ற அமேசான் தொழிலாளர்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?
பிரிமா: நாங்கள் அவர்களுக்கு நிச்சயமாக உதவப் போகிறோம். இம்மாத இறுதியில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிற ஸ்டேட்டன் தீவின் மற்றொரு சரக்குக் கிடங்கு, அதைத்தொடர்ந்து புரூக்ளின், மான்ஹாட்டனில் உள்ள கிடங்குகள் மற்றும் நாட்டின் அனைத்து முனைகளில் உள்ள தொழிலாளர்களிடமும் எங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் வெற்றிக்கு உதவப் போகிறோம்.
பிரிமா பராமரிக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாட்சப் குழு. அத்தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே தொழிற்சங்கத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
நாங்கள் மற்ற தொழிற்சங்கங்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டோம், அனுபவம் வாய்ந்த தொழிற்சங்க அமைப்பாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். எங்களுக்கு ஆதரவளிக்க ஒரு தொழிற்சங்கம் தங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்த அனுமதி தந்தது. இப்போது எல்லா இடங்களிலும் உள்ள அமேசான் தொழிலாளர்களுக்கும் இதைப் போன்ற உதவிகளைச் செய்வது எங்கள் கடமையாகும்.
நமது வாழ்வை மேம்படுத்தும் சக்தி நம்மிடம் உள்ளது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். அதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். தொழிற்சங்கம் நிறுவப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தை முன்புபோல ஷிப்ட் முடிந்தவுடனே பூச்சாண்டி துரத்துவதைப் போல தப்பியோடும் நிலைமை இல்லாத – வேலை செய்ய உகந்ததும் வசதியானதுமான இடமாக மாறும். இக்கணத்தில் நீங்கள் வேலைசெய்தால்தான் பிழைக்க (Survive) முடியும் என்ற இடமாகவே அமேசான் உள்ளது. ஆனால் நம்மால் அதை மாற்ற முடியும்.

மொழியாக்கம்: புவனா

மோடிக்கு எதிரான கருத்து கொண்ட மாணவர்களை சல்லடைபோட்டு தேடும் ஐ.எஸ்.பி நிர்வாகம் !

1
பாசிஸ்டுகள் எதிர்க் கருத்துகளுக்கு அஞ்சுபவர்கள் என்பதை
ஒவ்வொரு கணமும் நிரூபிக்கிறார்கள்!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 26) ஹைதராபாத் கச்சிபொலி பகுதியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்லூரியின் 20-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ள அக்கல்லூரியின் மாணவ, மாணவியர் 930 பேரின் பெயர் பட்டியல் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், உள்ள ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் சமூக வலைத்தள பக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாணவர்களின் பட்டியலில் யாராவது மோடிக்கு எதிராக செயல்படுகிறார்களா? என்று தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவினர், அக்கல்லூரியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இவர்களது அனுமதி இன்றி யாரும் இக்கல்லூரிக்குள் செல்லவும் முடியாது. வெளியே வரவும் முடியாது.
இந்தப் பாசிச கோமாளிகள் இவ்வளவு அடக்குமுறைகளை செலுத்திதான் தங்களது கருத்தை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.
சமீபத்தில் வெளிநாட்டில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘ஓமைகாட்’ என்று சொல்லி தலைதெறிக்க ஓடினார் பிரதமர் நரேந்திர மோடி 56 இன்ச் மார்பு கொண்டவர் அல்லவா!
நாடு முழுவதும் பல்வேறு கலவரங்களையும் திட்டமிட்டு நடத்திவரும் காவிக் கும்பல் மாணவர்களை கல்வியில் இருந்தே வெளியேற்றும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறார்கள். கல்விக் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வருகிறார்கள். அப்படியானால் மாணவர்களுக்கு எதிராக செயல்படும் இந்த கும்பல் மாணவர்களை கண்டால் அச்சப்படத் தானே செய்வார்கள்.
படிக்க :
♦ இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !
♦ சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!
இதுபோக, CAA, NPR, NRC எதிர்ப்புப் போராட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்காக களத்தில் முன்னணியில் நின்றது, பல்வேறு உயர் கல்வி படிக்க கூடிய பல்கலைக்கழக மாணவர்கள்தான். இன்னும் இதுபோல, நீட் பிரச்சினையில் களத்தில் நின்றவர்கள் மாணவர்கள். இப்படி மக்களை பாதிக்கக் கூடிய பல்வேறு பிரச்சினைகளில் களத்தில் நிற்கக் கூடியவர்கள் மாணவர்கள்.
இது ஒருபக்கம் மாணவர்கள், இளைஞர்களிடம் உள்ள முற்போக்கான அம்சம் என்றாலும் இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த மாணவர்களையும் காவிமயப்படுத்த துடிக்கிறது இந்த காவிக்கும்பல்.
அதற்காக பள்ளிகளில் முதல் கல்லூரி வரை என எங்கும் ஜனநாயக ரீதியான கருத்துக்களை அழித்துவிட்டு பாசிச கருத்துக்களை கொண்ட பிற்போக்கு குப்பைகளையும், காவிக் கும்பலின் தலைவர்களையும் பாடத்திட்டத்தில் சேர்த்து வருகிறார்கள். இருக்கக் கூடிய எல்லா பல்கலைக்கழகங்களிலும் தங்களது காவிக் கும்பலை உருவாக்க நினைக்கிறார்கள்.
அதற்கு பலியானவர்கள் பிற்போக்கு குப்பையான சரக சப்த் உறுதிமொழியை மதுரை மருத்துவக் கல்லூரியில் வாசித்தார்கள். ஜனநாயக ரீதியான கருத்து கொண்ட பேராசிரியர்கள் தங்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கங்களிலும் பேசக் கூட அனுமதிப்பதில்லை.
சமீபத்தில் உத்தரப்பிரதேச பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவாபி பிரச்சினையை பற்றி கருத்து சொன்னார் என்பதற்காக அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது காவி கும்பலைச் சேர்ந்த மாணவர்கள்.
ஒரு பக்கம் மாணவர்களை தனது காவி பாசிச போதையேற்றும் அதேசமயம், ஒட்டு மொத்த மாணவர் இளைஞர்களையும் கல்வியில் இருந்தும், வேலையில் இருந்தும் துரத்தியடித்து நாட்டையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூட்டி கொடுத்து வருகிறார்கள். இதற்காகத்தான் இன்று மிகவும் எச்சரிக்கையாக மாணவர்களை சோதிப்பது என்ற பெயரில் அடக்குமுறையை ஏவுகிறார்கள்.
மாணவர்கள் – இளைஞர்களின் சிந்தனையை மடைமாற்றியும், அவர்களின் மீதும் அடக்குமுறைகளை ஏவும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை எதிர்த்து முறியடிப்பதே நம் (மாணவர்கள், இளைஞரகள்) முன் இருக்கும் ஒரே தீர்வாக இருக்க முடியும்.

ரவி

இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !

0
டந்த 3 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, ஜப்பான் சென்றுள்ளார். முன்னெப்போதும் விட இந்த பயணம் மிக முக்கியமானது என்று ஊடகங்களும், சங்கிகளும், வலது சாரி பொருளாதார வல்லுனர்களும் கூப்பாடுபோட்டு வருகின்றனர். ஆம்… இந்த பயணம் மிகவும் முக்கியமானதுதான் யாருக்கு? காவிகளுக்கும், அவர்களின் எஜமான் கார்ப்பரேடுகளுக்கும்.
அமெரிக்கா தலைமையில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இணைந்து “குவாட்” என்ற அமைப்பை கடந்த 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேல்நிலை வல்லாராசாகவும் உலகத்தில் பெரிய ஏகாதிபத்திய நாடாகவும் வளர்ந்துவரும் சீனாவின் வளர்ச்சியை தடுப்பதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறது இக்கூட்டமைப்பு.
இந்த கூட்டமைப்பின் 3-வது கூட்டம் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன், நமது வளர்ச்சி நாயகன் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆகியோர் ஜப்பான் சென்றனர். அவர்களுடன் அந்நாட்டு பிரதமர் பியூமியோ கிஷிடாவும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் உழைக்கும் மக்களை ஒட்டச்சுரண்டும் நவ தாரளமயத்தினை இன்னும் வீச்சாக கொண்டு செல்வது, இரண்டாம் மற்றும் மூன்றாம் உலக நாடுகளை கார்ப்பரேடுகளின் வேட்டைக்கு சுதந்திரமாக திறந்து விடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.
படிக்க :
♦ குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !
♦ தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம் !
மேலும், ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அனைத்து விதமான சலுகைகளும் உதவிகளும் செய்வதாக கூறி, அந்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். ஏற்கனவே ஜப்பான் நிறுவனங்கள் இந்தியவில் தொழில் தொடங்கி, இந்திய உழைப்பாளர்களின் உழைப்பினை சுரண்டி இயற்கை வளங்களையும், மக்களின் வரிப்பணத்தையும் கொள்ளைடித்துச் சென்றுள்ளன. அப்பேர்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது என்பது இழிநிலையிலும் கீழ்நிலை செயல்.
குவாட் கூட்டமைப்பின் முதல்நாள் கூட்டத்தில் சுரண்டல் மிகுந்த ஒரு கள்ளக்குழந்தையை 14 நாட்டுகள் சேர்ந்து பிரசவித்தன. அதுதான் இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, புருனே, தென்கொரியா, பிலிப்பையன்ஸ், மலேசியா ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் முக்கிய நோக்கம் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பிராந்தியாத்தில் சீனாவை செல்வாக்கு பரவுவதை தடுப்பதுதான்.
உலகத்தில் அண்ணணாக இருக்கும் அமெரிக்காவுக்கு சீனாவின் வளர்ச்சியாலும், பொருளாதார மந்த நிலையாலும் தற்போது சருக்கல் ஏற்பட்டுள்ளது. இருக்கும் செல்வாக்கை உறுதிபடுத்தவும், அதை மேலும் செலுமைப்பாடுத்தவும் இதுபோன்ற கூட்டமைப்புகள் தேவைபடுகிறது. இதற்கு முன்பு அமெரிக்கா செல்வாக்கு செலுத்தி வந்த ஐநா சபை, உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுனங்களில் பலம் தற்போது குறைந்து வருதால், இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க உள்ளது. அதன் விளைவாகவே இந்த இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு.
இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்க சார்க் அமைப்பு, ஜி 20, காமன்வெல்த், தெற்காசிய கூட்டமைப்பு போன்ற பல கூட்டமைப்புகளில் இந்தியா பிரதிநியாக இருக்கிறது. இதனால் இந்திய முதலாளிகளுக்கும், பல்வேறு நாடுளை சார்ந்த கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும்தான் பல நன்மைகள் கிடைக்கும். உழைக்கும் மக்களுக்கு அல்ல. இதுபோன்ற புதிய புதிய ஒப்பந்தங்கள் இந்தியாவின் மறுகானியாக்கத்திற்கான பாதையை மட்டுமே வலுபெரும்.
இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ஆசிய நாடுகள்தான். 10 ஆசிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இருப்பதால் அமெரிக்க அதிகளவு செல்வாக்கும் செலுத்தும் பகுதியாக இந்திய பெருங்கடல் அமைந்துள்ளது. சீனாவின் ஆதிக்கம் ஆசியாவிலே தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சி இந்த கூட்டமைப்பின் மூலம் ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது.
இதற்கு எதிர்வினையாக சீனாவும், தனது அதிகார பலத்தை காட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் இயற்கை வளவங்களை கார்ப்பரேட் முதாளிகள் கொள்ளையடிப்பதும், தொழிலார்களின் உழைப்பை சுரண்டுவதும் மேலும் தீவிரமடையும். உலகத்தின் ரவுடியாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கவும், ஆசியாவின் பேட்டை ரவுடியாக இந்தியா மாறவும் வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

வினோதன்

மே 25 : நக்சல்பாரி எழுச்சியின் 55-ம் ஆண்டை நினைவுகூருவோம் ! | கருத்துப்படம்

மடியாது… மறையாது நக்சல்பாரி!
நக்சல்பாரி உழவர் பேரழுச்சியும், அதைத் தொடர்ந்து நக்சல்பாரி இயக்கமும் தோன்றி 55 ஆண்டு கடந்துவிட்டன. இருந்தபோதும் இன்றைய இந்திய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளில் நக்சல்பாரி முன்னிலும் பன்மடங்கு முக்கியத்துவமும் அவசியமும் பெறுகிறது.
காவி – கார்ப்பரேட் பாசிச தாக்குதலை உழைக்கும் மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்தை உறுதிபடுத்தி, ஏழை உழைக்கும் மக்களை மேலும் வறுமையில் தள்ளிவருகிறது. இது ஒருபுறமிருக்க, தனது இந்து ராஷ்டிரா கனவை நிறைவேற்றும் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருகிறது காவிக் கும்பல். முஸ்லீம் – கிருத்துவ சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மசூதிகளை, இந்துக்கோயில் என்று பிம்பத்தை உருவாக்கி, பாபர் மசூதி இடிப்பைப் போன்ற ஒரு கரசேவைக்கு நாடு முழுவதும் காவி பயங்கரவாத அமைப்புகள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் சூழ்ந்து வரும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச இருளை கிழிக்க, நமக்கு ஓரே விடிவெள்ளியாய் இருப்பது நக்சல்பாரி எழுச்சி மட்டுமே. அந்த வசந்தத்தின் இடி முழக்கம், இந்திய புரட்சியின் இடிமுழக்கமாக மீண்டும் ஒலிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
***
***
ஓவியம் : தோழர் ரூபாவதி
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

 

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் !

0
க்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் இந்தச் சொல்லை ஏதாவது ஒரு வகையில் நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது.
நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அந்தச் சொல்லுக்கு நல்லவிதமான கருத்தைத் தரும் வகையில் அவை ஒரு போதும் செய்திகள் கொடுத்ததே இல்லை.
“நிலப்பிரப்புகள், அரசியல்பிரமுகர்கள் நக்சல்பாரிகளால் சுட்டுக்கொலை”, “நக்சல்பாரிகள் போலீசு நிலையங்களை தாக்கி துப்பாக்கிகள் பறிமுதல்”, “நக்சல்பாரிகள் வைத்த நிலக்கண்ணி வெடித்து போலீசார் பலி”, “ரயில்நிலையவங்கள், பாலங்களைத் தீவிரவாதிகள் தகர்த்தனர்”, “வெடிகுண்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் கைது”, “போலிசுடன் நடந்த மோதலில் நக்சல் பாரிகள் கொல்லப்பட்டனர்”.
– இப்படியான செய்திகளைக் கொண்டு நக்சல்பாரிகள் என்றாலே நோக்கமற்ற, சமூக விரோத பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்ற எண்ணம் பரப்பப்படுகிறது.
“தனிநபர் அநீதிக்கு இலக்கானவர்கள், வேலை வாயப்பற்ற இளைஞர்கள் நக்சல்பாரிகளாக மாறி தவறாக வழிநடத்தப்பட்டு அப்பாவி மக்களையும் சமூகத்தையும் பழிவாங்கத் துடிப்பவர்கள்” என்று கோமல் சுவாமிநாதன், கமலஹாசன் போன்ற சினிமாக்காரர்களால் கொச்சைப்படுத்தப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.
“சமூக விரோதிகள்”, “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்”. “நக்சலைட்டுகள்”, நக்சல்பாரிகள்”, “தீ கம்யூனிஸ்டுகள்”, இப்படிப் பலவாறு எதிரிகளால் குறிப்பிடப்படும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் எவரும் இதனாலெல்லாம் வருந்தவோ, வெட்கப்படவோ கிடையாது.
ஏனென்றால் சாவுக்கு அஞ்சாதவர்கள்தாம் நக்சல்பாரிகள். “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்படுவதில் இருந்து பிழைத்தவர்களைப் பிடித்து வந்து குற்றுயிரும் குலையுயிருமாக வழக்குமன்றத்தில் நிறுத்தப்பட்டபோதும் நக்சல்பாரிகள் சொன்னார்கள் “ஆம்! நாங்கள்தான் பண்ணையார்களைக் கொன்றோம்; மக்கள் எதிரிகளை அழித்தொழிப்பது குற்றமில்லை! தூக்குத் தண்டனையா, கொடு! தீர்ப்பை முடிவு செய்துவிட்டு விசாரணை என்று ஏன் நாடகமாடுகிறாய்?” என்று கலகக் குரல் எழுப்பினார்கள்.
ஆகவே, எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.
ஆனால் இதற்குப் பெயர் ஏன் நக்சல்பாரி என்று வந்தது?
படிக்க :
♦ மே 25 நக்சல்பாரி எழுச்சி நாள் : நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?
♦ நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
நக்சல்பாரி –
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறுகிராம்ம். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ளது அந்த கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள் மிட்டா மிராசுகள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்கு முறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டுள்ள இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.
அன்று, அரசாங்கக் குறிப்பேடுகளில் மட்டுமே அறியப்பட்ட இருள்கப்பிய கிராமமாகத்தான் இருந்தது, அந்த நக்சல்பாரி.
ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. உலகின் எல்லா மொழி அகராதியிலும் அதற்குத் தனி விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இனிமேலும் நக்சல்பாரி என்ற சொல் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை.
நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் அச்சம் கொள்ள வைக்கிறது.
பண்ணை நிலப்பிரபுக்களையும், கந்து வட்டி லேவாதேவிக்காரர்களையும், கொள்ளை வியாபாரிகளையும், அதிகார வர்க்கத்தினர்களையும் குலைநடுங்கச் செய்கிறது.
ஏனென்றால் நக்சல்பாரி என்பது இப்போது,
– ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது.
– ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது.
– நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது.
– நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது.
– எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது.
– உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாகத் தெரிகிறது.
நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தாலும் அதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரியாது.
அது இப்படித்தான் நிகழ்ந்தது.
1871-ம் ஆண்டு பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் முதலாளிகளின் அரசு அமைப்பைத் தகர்த்து பாரிசு கம்யூன் என்னும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவினார்கள். அது இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு தோல்வியுற்றாலும் அதன் மூலம் உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வதற்கான முன் மாதிரி ஒன்றை உலகுக்கு எடுத்து காட்டினார்கள்.
அதைப் போலத்தான் “உழுபவனுக்கே நிலம்,உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன் வைத்து, 1967-ம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி, விவசாயிகள் இந்தியப் புரட்ச்க்கான போர்ப் பிரகடனம் செய்தார்கள்.
அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.
நக்சல் பாரி கிராமம்
மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சுமார் முன்னூறு சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய மூன்று கிராமங்கள் நக்சல்பாரி, கரிபாரி, பன்சிதேவா ஆகியவை. வடக்கே நேபாளம், கிழக்கே சிக்கிம், பூடான், தெற்கே வங்கதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இவற்றுக்கு இடையே வடகிழக்கிந்தியாவை இணைக்கும் மெல்லிய கழுத்துப் பகுதியில் ஓடும் ‘மெச்சி’ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, நக்சல்பாரி கிராமம்.
நக்சல்பாரி விவசாயிகளில் பெரும்பாலும் சந்தால், ராஜபான்ஷி, ஒரேயன் ஆகிய பழங்குடி இனத்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து, விளைச்சலில் பெரும் பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்த “ஜோத்திதார்” எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது அக்கிராமம் முழுவதும்.
ஜோத்திதார்களின் ஆதிக்கம் கண்டஞ்சி எப்போதும் சும்மா அடங்கிக் கிடந்தவர்கள் அல்ல நக்சல்பாரி கிராம மக்கள். 1951- 54 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு போராட்டங்கள் மூலம் வலுவான விவசாயிகள் சங்கமாகவும், கம்யூனிசக் கட்சி அமைப்பாகவும் அணி திரண்டனர். 1955 – 57 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நக்சல்பாரி விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். தேயிலைத் தோட்ட முதலாளிகளின் அடியாட்களாகக் கொண்டு வரப்பட்ட போலீசுப் படையைப் பின்வாங்கும்படி விரட்டியடித்தவர்கள்.
அங்கே தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள் திரண்டதும், தொழிலாளர்- விவசாயிகள் கூட்டணி உருவானதும் இயல்பாகவும் அவசியமாகவும், தவிக்கவியலாத்தாகவும் அமைந்தது.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை வைத்திருந்த முதலாளிகள், தோட்டத் தொழிலாளர்களையே தங்களது விவசாய விளைநிலங்களில் குத்தகைதார்ர்களாகப் பயன்படுத்தினர். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோது விவசாய நிலங்களையும் தேயிலைத் தோட்டம் என்று கணக்குக் காட்டி ஏய்த்தனர். ஒருபுறம் தாங்கள் நினைத்த போதெல்லாம் தோட்டத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். மறுபுறம் ஜோத்திதார்கள் பெருமளவு விவசாயிகளை தமது குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றினர்.
1958 – 62 ஆகிய ஆண்டுகளில் நக்சல்பாரியில் விவசாயிகளின் இயக்கம் மேலும் போர்க்குணமடைந்தது. நில வெளியேற்றத்துக்கு எதிராக “குத்தகைதார விவசாயிகளே அறுவடையைக் கைப்பற்றுவது, பயிர்களைக் காப்பதற்காக ஆயுதமேந்துவது, போலீசின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தயாராயிருப்பது” என்று நக்சல்பாரி விவசாயிகளுக்குத் தலைமையேற்றிருந்த கம்யூனிஸ்டுக் குழு வழிகாட்டியது.
1966–ல் சிலிகுரி பகுதியில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 16 நாள் வேலை நிறுத்தம், அடுத்த ஆண்டு வெடிக்கக் காத்திருந்த நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியில் முன்னணிப் பாத்திரமாற்றத் தொழிலாளர்களைத் தயார் செய்தது.
1967-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற அரசியலில் கூட முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டுவந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சர், போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார்கள்.
நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முனனும் பின்னும் வாக்குறுதிகிகளை வாரி வழங்கினர், போலிக் கம்யூனிஸ்டுகள். அவர்களது நிலம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த அரே கிருஷ்ண கோனார் அதையே உறுதிசெய்ததோடு, நில விநியாகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பாகத் திரண்ட விவசாயிகள் கீழ் இருந்து “முன் முயற்சி” எடுக்க வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தார்.
கீழிருந்து கட்டவிழ்ந்து கிளம்பும் விவசாயிகளின் “முன் முயற்சி” போலி மார்க்சிஸ்டுகளின் முகத்திரையைக் கிழித்துவிடும், அவர்களுடைய பதவி நாற்காலியையே பறித்து விடும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்பு வந்தது. ஆனால் ஒரு துண்டு நிலம் கூட நிலப்பிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப்படவில்லை. வழக்கம்போல நிலங்கள் எல்லாம் பினாமி பெயர்களுக்கு மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான வழக்குகளும், வழக்கு மன்றத் தடையுத்தரவுகளும் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் மீது போடப்பட்டன. அதிகாரவர்க்கம் நிலப்பிரபுக்களுக்குத் துணை நின்றது.
“பினாமி பெயரால் நடந்துள்ள மோசடியான மாற்றங்களைப் பற்றி அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தாலும் நீதிமன்றங்களாலும் காகிதக் கட்டுக்களாலும் ஆவணங்களாலும் போடப்படுகின்ற தடங்கல்கள் ஏராளம், ஏராளம்” என்று புலம்பினார் அரே கிருஷ்ண கோனார்.
மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், வர்க்கப் போராட்டத்தின் கருவியாக அரசாங்கத்தைப் பயமன்படுத்துவதற்காகவுமே பதவியேற்பதாகக் கூறிக் கொண்ட அந்தப் போலி இடது சாரிகளால் எதையுமே செய்ய முடியவில்லை.
இன்னொருபுறம், ஏராளமான குத்தகை விவசாயிகளை நில வெளியேற்றம் செய்வது அதிகரித்தது. அவற்றைத் தடுக்கவோ, பண்ணை நிலப்பிரபுக்களிடமிருந்து சட்டப்படியான உபரி நிலங்களைக் கைப்பற்றி வாக்களித்தபடி கூலி, ஏழை விவசாயிகளுக்கு வழங்கவோ இல்லை. அப்படிச் செய்தால் தரகு அதிகார முதலாளிகள் – நிலப்பிரபுக்களின் கருவியான மத்திய அரசு இவர்களின் மாநில அரசை பதவி நீக்கம் செய்துவிடும் என்று அஞ்சினர்.
பேசாமல் மனுக்களை சமர்ப்பித்து விட்டு பொறுமையாகக் காத்திருக்கும்படி விவசாயிகளுக்கு உபதேசம் செய்தார்கள், போலி மார்க்சிஸ்டு அமைச்சர்கள். மேற்கு வங்க ஐக்கிய முன்னணிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி பதவி பறிபோகும் சூழ்நிலை உருவாகாமல் தடுப்பதே விவசாயிகள் உட்பட எல்லா இயக்கங்களின் கடமையாக இருக்கவேண்டுமென அறிவுறுத்திவந்தனர்.
அரசியல் நிர்ணயச் சட்டம், வழக்குமன்றம், அதிகார வர்க்கம் ஆகியவற்றிக்குக் கட்டுப்பட்டு பதவியைத் தக்க வைத்துக் கொள்வதா, அல்லது இவற்றை மீறி உபரி, குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்து விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதா? தங்களது பதவியா, விவசாயிகளுக்கு நிலமா? இரண்டிலொன்றை தெரிந்தெடுத்துக் கொள்ளும்படி போலி இடதுசாரிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.
ஆனால் அவர்கள் தமது வர்க்க பாசத்தை, வர்க்க குணத்தை, துரோகத்தனத்தைக் காட்டிவிட்டார்கள். அரசாங்கப் பதவிதான் தமக்கு அவசியமானது, அதைக் காப்பதற்காக உழைக்கும் மக்களின் நலனைப் பலியிடவும், தாங்களே அவர்களை ஒடுக்கவும் துணிந்து விட்டார்கள்.
கடந்த பல ஆண்டுகளாக ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள், குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் முழங்கி வரும் முற்போக்கு, சீர்திருத்தம் எல்லாம் வெறும் மோசடிகள் தாம் என்பதற்குச் சாட்சியமாக அமைந்தது நக்சல்பாரி உழவர்களின் எழுச்சி.
மார்ச் – 18, 1967 சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணிக்கு, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.
“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். பறிமுதலும் விநியோகமும் செய்யும் அதிகாரம் விவசாயிகள் கமிட்டிகளுடையதுதான். இதைச் செய்ய வேண்டுமெனில் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும். நிலப்பிரப்புத்துவ எதிர்ப்புப் போராட்டம் என்பது நிலப்பிரபுக்களை எதிர்ப்பதுடன் முடிந்துவிடாது; அவர்களுக்கு ஆதரவாக வருகின்ற மத்திய, மாநில அரசுகளையும் நாம் எதிர்த்து நின்றாக வேண்டும்.
எனவே ஒரு நீண்டகாலப் போருக்கு நாம் தயாராக வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி தாலுகா செயலர் ஜங்கல் சந்தாலும், ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அழைப்பை பெரும் எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.
படிக்க :
♦ இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
♦ நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
ஏற்கனவே போர்க்குணமிக்க போராட்டங்களால் விழிப்புணர்வும், அமைப்புப் பலமும் கொண்டிருந்த சிலிகுரி வட்ட, குறிப்பாக நக்சல்பாரிப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். மழையிலும், வெயிலிலும் ஜோத்திதார்களின் நிலங்களில் உழைத்துக் களைத்தும் கருகியும் போயிருந்த உழவர்களின் முகங்களில் நம்பிக்கை சுடர்விடத் தொடங்கியது.
நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மீட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். வழக்கு மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்குப் புரியவைத்தது. சிலிகுரி வட்ட விவசாயிகள் மாநாட்டு அழைப்பை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டன.
உடனே துவங்கின நடவடிக்கைகள்; பட்டாக்கள், கடன் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாகிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் காவல் நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக் கூட முடியாது என்ற நிலைமை மே மாதத்தில் உருவானது.
நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதைக் கண்டு அஞ்சிய வருவாய்த்துறை அமைச்சர் அரே கிருஷ்ண கோனார் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சிலிகுரிக்கு விரைந்தார். “நக்சல்பாரியில் நடக்கும் சட்டவிரோதமான நிலப் பறிமுதல்கள் எல்லாம் உடனே நிறுத்தப்படும்” என்றும், “கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற போலீசால் தேடப்படும் நபர்கள் சரண்டையவும் ஒப்புக் கொண்டுவிட்ட”தாகவும் அறிவித்தார். “இது கடைந்தெடுத்த பொய்” என்று மறுத்தனர்,புரட்சியாளர்கள்.
மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின் வாங்கிய போலீசு 25-ம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரை கொன்றது, விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர், தலைவர்களைக் காட்டிக் கொடுக்குமாறு போலீசு செய்த சித்திரவதைகளால் இம்மியும் பயனில்லை.”போலீசை ஏன் தாக்கினர்கள்?” என்ற கேள்விக்கு விவசாயிகள் பதிலளித்தார்கள்; “நாங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினோம்”.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பை தேற்றுவித்தது. கட்சித் தலைமை இறந்து போனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை நீலிக்கண்ணீரால் தடுக்க இயலவில்லை.
“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.
போலிகள், மக்கள் விரோதிகளுக்கு மரண அடி
உழைக்கும் மக்களின் அரசியல் மூச்சாய் நக்சல்பாரி!
நக்சல்பாரியோ தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது. ஜூன் 8 முதல் 10 தேதிகளுக்குள் 80 நிலபறிமுதல்கள், 13 நிலப்பிரபுக்களின் வீடுகளில் கொள்ளை, இரண்டு கொலைகள், ஒரு கடத்தல், ஆயுதம் தாங்கிய குழுக்களின் வரிவசூல் நடவடிக்கைகள், விவசாயிகளின் மக்கள் நீதிமன்றம்…. என புள்ளி விவரங்களைக் காட்டி அலறியது போலீசு.
நக்சல்பாரியில் ‘தீவிரவாதி’களின் நடவடிக்கை காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவாண் (இவ்வறிவிப்பின் மூலம் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயே இருக்கும் தீவிரவாதிகளைத் தனியே பிரித்து அடையாளம் காட்டினார் சவாண்). அரே கிருஷ்ண கோனார், வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாசனத்துறை அமைச்சர் விஸ்வநாத் முகர்ஜி மற்றும் சிலர் அடங்கிய அமைச்சர்கள் குழு ‘தீவிரவாதி’ களை நல்வழிப்படுத்த நக்சல்பாரிக்கு விரைந்தது; சென்ற வேகத்தில் தோல்வி கண்டு திரும்பியது.
ஜூன் இறுதியில் மார்க்சிஸ்டு கட்சித் தலைமை நக்சல்பாரி புரட்சியாளர்களை வெளிப்படையாகத் தாக்கத் தொடங்கியது மார்க்சிஸ்டு கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” ஒன்றைக் கட்டி ஜூன் 27-ம் தேதி சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மார்க்சிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுசிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முன் பாதம்” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ம் தேதி ஒலிபரப்பில் வருனித்த பீகிங் வானொலி, மார்க்சிஸ்டுக்களின் ஜக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.
ஜூலை 12-ம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது படையெடுத்தது போலீசு. ஜங்கள் சந்தாலும் முன்னணிபோராட்ட போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்ய்பட்டனர்.
மார்க்சிஸ்டு கட்சியின் வங்காளி வார இதழான தேஷ் – ஹிதாஷியின் ஆசிரியராக இருந்த சுசிதல்ராய் சவுத்ரி கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். வெளியேற்றப்பட்ட பின் பத்திரிகை அலுவலகத்தை கைப்பற்ற மார்க்சிஸ்ட் குண்டர்கள் முயன்ற போது மோதல் வெடித்தது.
சுசிதல்ராய் சவுத்ரி ‘தேசப்ரதி’ என்ற வங்காள நாளேட்டையும் பின்னர் ‘லிபரேசன்’ ஆங்கில இதழையும் தொடங்கினார். இரண்டு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களைச் சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின. சீனத்தின் மக்கள் தினசரியும், பீகிங் வானொலியும் தொடர்ச்சியாக ‘மார்க்சிஸ்டு’களின் திருத்தல் வாதத்தை அம்பலப்படுத்தினர். வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ நாடெங்கும் ‘மார்கசிஸ்டு’கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது.
மார்க்சிஸ்டு கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலக்க் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்கள் சாரு மஜும்தார், கனு சண்யால், சசிதல் ராய் போன்ற தோழர்களின் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம்.
மார்க்சிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் சிறு சிறு அமைப்பு இயக்கங்களையும் கட்டி அமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல் வாத துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால் இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
நக்சல்பாரி எழுச்சியும் ஆதரவாளர்களை குறுங்குழுவாதிகள், வறட்சிவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமல்ல, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம் இடதுசாரி கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால் அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1967-ம் ஆண்டு “மார்க்சிஸ்டு” கட்சி தலைமை மதுரையில் மத்தியக் கமிட்டியைக் கூட்டி நக்சல்பாரி எழுச்சியை கொச்சைப்படுத்தி, முழுக்க முழுக்க திருத்தல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டது.
இதைத் தொடர்ந்து காசுமீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகியவற்றில் பெரும்பான்மையான மாநில கமிட்டிகளை வெளியேறின. “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்” என்ற அறைகூவல் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஓரிசா எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்கசிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.
ஜூன் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்ட “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” பல்வேறு மாவோயிசக் குழுக்களின் பாலமாகச் செயல்பட்டது. நவம்பர் மாதத்தில் அக்குழு கூட்டிய அனைத்திந்திய மாநாட்டில் “அனைத்திந்திய புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் கமிட்டி” என்றொரு அமைப்பை ஏற்படுத்துவது என முடிவு செய்தது; கீழ்க்கண்ட அறைகூவலையும் விடுத்தது.
“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்று படவேண்டும். மார்க்சியம்-லெனினியம் – மா சே துங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். மதுரையில் வெளிப்பட்ட இறுதியான, தீர்மானகரமான துரோகத்திற்குப் பின் இனியும் தாமதிக்கவியலாது.”
தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிகை கொண்டு வரப்பட்டது. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று பிறப்பெடுத்தது.
நக்சல்பாரி பகுதியைப் பொருத்தவரை, அங்கு எழுந்த அந்தப் பேரெழுச்சியை போலி மார்க்சிஸ்டுகளின் தலைமையிலான ஜக்கிய முன்னணி ஏவிய போலீசுத் தாக்குதலால் அப்போதைக்கு ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடு பழைய இந்திய நாடாக ஒருபோதும் நீடிக்க முடியவில்லை.
அதைத் தொடர்ந்து வந்த சங்கிலித் தொடரான விளைவுகளும் எதிர்விளைவுகளும் அடங்கிய நிகழ்வுகள் அரசியல்களத்தை மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக, பண்பாட்டு சூழலையே குலுக்கி எடுத்துவிட்டது. ஆண்டாண்டு காலமாய் அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் இலக்காகி இருக்கும் கூலி ஏழை உழவர்களின் உலகை – அதாவது இந்திய நாட்டின் இருள் சூழ்ந்த மூலைமுடுக்குகளுக்கெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் நாட்டுப்புற ஏழை எளிய மக்கள் நடத்திய அடுத்தடுத்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் ஒளிபெறச் செய்தன.
படிக்க :
♦ இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !
♦ தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு,அசாம், காசுமீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. வெட்டியெறியப்பட்ட நிலப்பிரபுக்களின் தலைகள் மட்டுமே கிராமங்களில் தங்கின. வெட்டப்படாத தலைகளோ நகரங்களை நோக்கி ஓடின.
‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு நிர்வாகம் அஞ்சி நடுநடுங்கியது. நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் பரவின.
நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.
1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் _ லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக ஆதிவாசிகிரிஜனங்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை அழித்தொழித்தனர் அல்லது கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராம்ப் புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ளமுயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். இதுகண்டு எழுச்சியுற்ற வங்காள இளைஞர்கள் கல்கத்தா நகரில் கல்வி நிறுவனங்களையும், பிற்போக்குப் பண்பாட்டு சின்னங்களாக கருதி சீர்திருத்தவாதிகளின் சிலைகளையும் தாக்கினர். போலீசு நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதும், சிறைகளைத் தகர்த்துக் கொண்டு வெளியேறுவதும்கூட நிகழ்ந்தன.
ஆனால் போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக துணை இராணுவமும் போலீசுப் படையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு-வயல்வெளிகளிலும், கல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் பிணங்களை விசிறியடித்து பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.
1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.
ஆனால், இவை எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. தெலுங்கானா – தண்டகாரண்யாவிலும், பீகாரிலும் ஆயுதப்போராட்டமாகவும், தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கத்தில் போர்க்குணமிக்க மக்கள் திரள் போராட்டமாகவும் நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் நக்சல்பாரி இயக்கத்தால் துண்டிவிடப்படும் மக்களின் எழுச்சிக் குரலையோ, அதுகாட்டிய ஆயதப் போராட்டப் பாதையையோ ஒருபோதும் அடக்கி விடமுடியாது. எங்கெல்லாம் நக்சல்பாரியின் குரல் ஒலிக்கும். அது வெட்ட வெட்டத் துளிர்க்கும்,வளரும். அது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரோலித்துக் கொண்டே இருக்கும்.
(நக்சல்பாரி எழுச்சிநாள் முப்பதாம் ஆண்டையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம்,  புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் 1997, மே மாதம் வெளியிடப்பட்ட வெளியீடு.)

 

சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!

சுடுகாட்டு ஜனநாயகம் ! உறுதியாய் நின்ற மக்கள் ! மக்களிடம் கற்போம் ! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம் !
யர் காவல்துறை அதிகாரிகள் மே-20 முதல் 22 காலை வரை “ஆர்ப்பாட்டம் வேண்டாம், ஏதாவது ஹால் மீட்டிங் நடத்துங்கள், 2 நாட்கள் கழித்து வெளிநிகழ்ச்சி வைத்துக்கொள்ளுங்கள்” என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே இருந்தார்கள். நமது கூட்டமைப்பினர் உடன்படவில்லை.
19-ம் தேதி நடந்த சந்திப்பில் நெல்லை மண்டல DIG அவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் “கைது செய்யப்படுவீர்கள்” என்றார்.
ஆலை எதிர்ப்பு முன்னணியாளர்களின் நடமாட்டம் இரு நாட்களுக்கு முன்னரே தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. 21-ம் தேதி இரவு தூத்துக்குடியின் பல பகுதிகளுக்கு சென்ற போலீஸார் “தெருக்கள் / ஊர்களுக்குள் மட்டுமே நடத்திக்கொள்ள வேண்டும், மெயின்ரோட்டில் அஞ்சலி நடந்த அனுமதி கிடையாது, மக்கள் கூட்டமைப்பு நடத்துகிற ஆர்ப்பாட்டத்திற்கு யாரும் செல்லக்கூடாது” என்றும் வற்புறுத்தினர்.
மே 22, காலையில் நாம் அஞ்சலி செலுத்தப்போகும் சுடுகாட்டை போலீஸார் மறித்து காக்கி / கருப்பு உடையில் பயம் காட்டினர். அதைப் பார்த்த சாதாரண எந்த குடிமகனுக்கும் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த செல்லும் எண்ணமே வராது. இப்படித்தான் இருந்தது தமிழக அரசின் சமூக நீதி.
போலீஸார் அஞ்சலி செலுத்த வந்தவர்களை மிரட்டிக் கொண்டும், விரட்டிக்கொண்டும் இருந்தார்கள். தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான சாலையில் வட பக்கம் சுடுகாடு. தென்பக்கம் சிதம்பர நகர் ஆர்ப்பாட்ட திடல். ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டுமெனில் போலீஸார் ரோட்டின் தென்பக்கம்தான் நின்றிருக்க வேண்டும். ஆனால், பெரும் போலீஸ் படை கல்லறைக்கு சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதையே தடுப்பது என்ற எண்ணத்தில் சுடுகாட்டை மறித்து நின்றது.

பிரதான ரோட்டில் செல்வோர், வருவோர் அஞ்சலி செலுத்த வந்த நம்மையும் பார்த்து விடாதபடி சுடுகாட்டிற்குள் தள்ளுவதையே குறியாக இருந்தனர். பின்னர் அங்கிருந்து முழக்கமிட்டவாரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பரத்ராஜ், கார்த்திக் கல்லறைகளுக்கு சென்று மாலை, மலர்தூவி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி செலுத்தப்பட்டது. உறுதிமொழி என்றால் அத்தனை உணர்வு பூர்வமானது.
அடுத்த நொடியில் சுற்றி வளைத்த காவல்துறை சுடுகாட்டிலேயே கலைந்துபோக கூறியது. நமது தரப்பில் மறுத்து, முழக்கமிட்டு சுடுகாட்டு வாசலை தாண்டுவதற்குள், வழி மறித்தனர் இரண்டு SP-க்களும், அவர்கள் தலைமையிலான காவல் படையினரும். பாளையங்கோட்டை மெயின்ரோடு வரை தான், சுமார் 100 மீட்டர் வரை முழக்கமிட்டுச் செல்ல அனுமதி கேட்டோம். அனில் அகர்வாலின் குரல் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகளின் மூலம் கண்டம் விட்டு பாய்கிறது. ஆனால், எங்கள் குரல் சுடுகாட்டிற்குள் அடங்கி போகவேண்டும் என்றால் அதற்கு முடியாது. காவல் துறைக்கு அடிபணியப் போவதில்லை என்று மக்களும் உறுதியாக நின்றார்கள்.
CBI-க்கு எதிராகவும், கொல்லப்பட்டவர்களுக்கு எங்கே நீதி? என்ற மக்களின் குரலும் மெயின்ரோட்டின் காதில் விழக்கூட உரிமை இல்லை. கைது செய்யப்படுவது உறுதி என்றானதும் சுடுகாட்டு வாசலில் வைத்தே சி.பி.ஐ-ன் குற்ற அறிக்கையை மக்கள் ஊடகங்கள் முன்பு கிழித்தெறிந்து அம்பலப்படுத்தி முழுக்கமிட்டனர்.
அடுத்து நொடி சுடுகாட்டில் வைத்து மக்களை போலீஸார் கைது செய்தனர். முழக்கமிட்டவாறு இருந்த பெண்கள், ஆண்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சிதம்பரநகர் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மண்டபத்தில் ஒவ்வொருவராக ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்னரும் 4 ஆண்டுகள் இடைவிடாத போராட்டத்தையும், தங்களின் அனுபவத்தையும் பகிர்ந்தனர். மகிழ்ச்சி-துக்கம்-கோபம்-கண்ணீர் என வெளிப்படுத்தினர்.
காலையில் கூட நிறைய பேர் சாப்பிடாமல் வந்திருந்து கைதாகி இருந்தனர். நேரம் 1.30-க்கு போலீஸார் சாப்பாடு ஏற்பாடு செய்கிறோம், கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால், மக்கள் “போலீஸ் கையால் வாங்கி தரும் சாப்பாடும், தண்ணீரும் வேண்டாம்” என்றனர். இதை காவல்துறையினரிடம் தெரிவித்தோம். அவர்கள் “முதலில் நாங்கள் வாங்கி வருகிறோம், இல்லையென்றால் அது எங்கமேல தப்பாயிரும்” என்று கூறி சிறிது நேரத்தில் பெரிய அட்டை பெட்டியில் ஏற்பாடு செய்த சாப்பாட்டு மண்டபத்திற்குள் வாசனையோடு வந்தது. காய்கறி பிரியாணியாம். தரமான ஓட்டலில்தான் வாங்கி வந்ததுபோல தெரிந்தது.
மக்களின் முகத்தில் பசி படர்ந்து, உடல்சோர்வாகத்தான் இருந்தது. ஆனால் சாப்பிட மாட்டோம் என்பதில் உறுதியாய் இருந்தனர். போலீஸார் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் இசையவில்லை. இரண்டாவதாக மைக் ஸ்பீக்கரோடு வந்து DSP, ASP சாப்பிடும்படி அறிவித்தார்கள். “4 வருஷத்துக் முன்னாடி இதே தேதியில எங்க புள்ளிங்கள கொன்ன கொலைகாரர்கள் கையால் எதையும் திங்க மாட்டோம், குடிக்க மாட்டோம்” என்றபோது அவர்களில் ஒரு சிலர் துள்ளகத்துடிக்க படுகொலை செய்யப்பட்டதை கூறி அழுது கொண்டு இருந்தார்கள். பிரியாணியின் வாசனையும் காவல்துறையின் வேண்டுகோளும் மக்களின் பசியோடு மோதி தோற்றது. “வயசானவங்க இருக்குறீங்க, நீங்களாவது சாப்பிடுங்க” என்றனர். “வயசானவங்கன்னு அரெஸ்ட் பண்ணும்போது உங்களுக்கு தெரியலையா” என்றார்கள். கல்யாண மண்டபம் கலகலத்தது.
இந்த தகவல் வெளியில் தெரிந்து பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், மாணவர்கள் உடனடியாக அன்பும், அக்கரையோடும் ஏற்பாடு செய்த உணவையும், தண்ணீரையும் குடித்தனர்.
போலீஸார் இரவு 7.00 மணியாகியும் மண்டபத்திலிருந்து கைது செய்தவர்களை வெளியேவிடவில்லை. கோபமடைந்த மக்கள் “6 மணிக்குள் விடுவார்கள், மணி இப்போது 7.00 ஆகிறது, 7.30-க்குள் விடவில்லை என்றால் வெளியேபோக மாட்டோம்” என்றார்கள். அழைத்துச் செல்ல பஸ் லேட்டாகிறது என்றதும், “அரெஸ்ட் செய்ய வண்டி உடனே வருது, இப்ப மட்டும் வண்டி வராதா..?, 5 நிமிஷத்தில் வண்டி வரலைனா நாங்க மண்டபத்தை விட்டு வெளியே போக மாட்டோம்” என்று கோபத்தை வெளிப்படுத்தினார்கள். 7.30-க்கு போலீஸ் வாகனம் வந்து கூட்டிச் சென்று அவரவர் பகுதிகளுக்கு சென்றனர்.
***
2018-ல் தேடித்தேடி பொதுமக்கள் / இளைஞர்களை வேட்டையாடிய போலீஸ், 2022-ல் மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்புகள் ஒட்டிய நினைவஞ்சலி போஸ்டர்களை டவுன், கிராமம் என தேடித்தேடி கிழித்து ஆத்திரத்தை தணித்துள்ளனர். பண்டாரம் பட்டியில் இதை நேரில் பார்த்த மக்களின் கண்களில் தப்பிக்க பார்த்த போலீஸை மக்கள் விரட்டியுள்ளார். பின்னர் உயரதிகாரிகள் மக்களிடம் பேசி மன்னிப்பு கேட்டுள்ளார்கள்.
மடத்தூர் மக்கள் கூடுதலாக ஒரு நினைவஞ்சலி பேனர் முக்கிய சந்திப்பில் வைத்ததை எடுக்க சொல்லி “விளம்பரத்துக்கு பேனர் வைக்கக் கூடாது” என்ற போலீஸை “நீங்கள் காக்கி உடுப்பு போட்டு நடமாடுவது கவுரத்திற்கும், உங்களை போலிஸுன்னு மக்கள் தெரிஞ்சுக்கிடனும்னு விளம்பரம் தானே, அதுபோல நாங்களும், இந்த போராளிங்க எங்களுக்காக செத்தாங்கன்னு உலகத்துக்கு தெரிய விளம்பரம் செய்றோம், வேலையை பாத்துட்டு போங்க சார்” என்று போலீஸை மக்கள் கையாண்டு கண்டித்துள்ளனர். இன்னும் ஒரு சில பகுதிகளில் நினைவேந்தல் பேனரை போலீயே மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தூக்கிச் சென்றுள்ளார்கள்.
மே 22, 2018-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்ற பொதுமக்களை வெளியே விடாமல் கொலைவெறியில் சுட்டுக் கொன்ற போலீஸ் மே 22, 2022-ல் சுடுகாட்டின் உள்ளே அஞ்சலி செலுத்த சென்ற பொதுமக்களை வெளியே விடாமல் கைது செய்துள்ளது.
அஞ்சலி செலுத்தவும், அரை மணிநேரம் பொதுவெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் போலீஸுக்கும், திமுக அரசுக்கும் என்ன இழப்பு?
15 உயிர்களையும், 100-க்கும் மேற்பட்டோர் கை, கால் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு எங்கே நீதி?
நீதியைப் பெறாமலும்,
ஆலையை மூடாமலும்,
தூத்துக்குடி தூங்காது….
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

 

Property Damage Prevention Act : A fascist weapon to curb protests !

The BJP in Uttar Pradesh, Haryana and Madhya Pradesh have enacted laws to recover for the damaged government or private property during protests, strikes, rallies, riots, etc from those who had organised the protests and strikes. In addition to the compensation (up to twice the damages), the police’s expenses are also included.
Tribunals headed by former judges appointed on behalf of the government and consisting of government and police officers will impose penalties. If failed to pay, the property of the convict will be confiscated & sold and will be converted into compensation.
UP’s Yogi Adityanath government has illegally put up banners with photographs of protestors and also tried to confiscate their properties to suppress protests against the Citizenship Amendment Act. It was heavily condemned. But in March 2020, an ordinance was promulgated and legal repression continued.
While the case against this was sleeping in the Allahabad High Court, it was enacted into a law in the Assembly in March 2021. A similar law was enacted by the BJP governments in Haryana in March 2021 and in Madhya Pradesh in January 2022.
Read :
♦ “One Nation, One Election”: The final phase in establishing Hindu Rashtra underway!
♦ Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!
Those who think what is wrong with punishing those who have damaged public property, should understand that the character of the government will be expressed in the provisions of the law it enacts. The saffron fascist clique is in power. They are implementing the political system of the RSS–Sangh Parivar, which is working with a plan to create a Hindu Rashtra.
They will use the state apparatus to suppress and won’t spare not only those who oppose their saffron terrorist activity, but also the struggles of working people against the exploitation of the corporate bourgeoisie, even other bourgeois political parties that are competing with them for power.
This is the time when judges, IAS and IPS officers are resigning from their posts and joining the BJP to take over the party and governance responsibilities. This is a period of hindutva dominance. It is not necessary to say with whom the damages recovery tribunals will be set up by the BJP governments and how it will function.
The protests against the Citizenship Amendment Act and the farm laws were going on peacefully. It was only after the police attack that the protests had turned into riots. The police themselves set fire to vehicles and opened fire on the people who went quietly to the Collectorate during the anti-Sterlite protests.
These laws are aimed at suppressing the rationale of the protests and covering up state terrorism by portraying the organisers of the protests as rioters and paralysing them.
Given the objectives of these laws, the main aim is to intimidate the organisers of the protest rather than the collection of compensation. The BJP is functioning with a plan to extend these laws to each and every state.
Yogi Adityanath had been charged with criminal cases for murder and rioting before becoming the Chief Minister. As soon as he assumed office, the cases were either withdrawn or closed by the government. It is the Sangh Parivar outfits that is continuing to carry out riots in order to capture and retain power.
They openly challenged Muslims at a conference to ethnically exterminate them and create a Hindutva state. We had to fight even to get a criminal case registered against this.
In such a scenario, if we fight against the saffron fascist schemes or fight against corporate exploitation or even if we speak or write against it, then we will be legally portrayed as ‘rioters’, ‘instigators of riots’ and our assets will be frozen by the government.
The protest of the Muslims to wear hijab is spreading all over the country. The saffron fascism is getting ready to legally attack them through State power.
Suresh Sakthi Murugan

மே 25 நக்சல்பாரி எழுச்சி நாள் : நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?

ந்தவொரு நிகழ்வையும் நினைவுகூர்வதென்பது அந்த நிகழ்வு சமகாலத்திற்கு எத்தனை பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதை பொருத்ததாகவே இருக்கிறது. அந்த நிகழ்வு எதைக் குறிக்கின்றதோ, அது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கும் பட்சத்தில், அது சமகாலத்திலும் அதிக முக்கியத்துவமுடையதாக உணரப்படுகிறது. அந்த வகையில் நக்சல்பாரி புரட்சி நாளான மே 25-ம் நாள் இந்திய கம்யூனிச வரலாற்றில் என்னென்றும் நினைவு கூரத்தக்கதாக இருக்கும். இமயமலை அடிவாரத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்துள்ள டெராய் பகுதியில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்தில் தொடங்கிய அந்த புரட்சி வசந்தத்தின் இடிமுழக்கமாக இந்திய வானில் வெடித்தது.
நக்சல்பாரி என்னும் கிராமத்தின் பெயர் வெறுமனே இந்தியாவில் ஆயுதப் புரட்சியின் குறியீடாக மட்டும் இருக்கவில்லை. ஏனெனில், அதற்கு முன்பு தெலுங்கானா போராட்டம் போன்ற ஆயுதப் புரட்சியை இந்தியா சந்தித்திருக்கிறது. ஆனால், அவையாவும் உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாக இருக்கவில்லை. திரிபுவாதத்திற்கு எதிரான போர்க்கொடியை அவை உயர்த்தவில்லை. இந்திய கம்யூனிஸ்ட்களின் துரோகத்தனமான நாடாளுமன்ற சமரச பாதையின் மாயையை துடைத்தெரிந்து, நவீன திரிபுவாதத்தின் பிடியிலிருந்து இந்திய புரட்சியை விடுவித்து உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைபற்றுவதற்கான வழிகாட்டியாக அமைந்தது என்ற வகையில்தான் நக்சல்பாரி புரட்சியின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. அது நிலவும் சமூக கட்டமைப்புடன் சமரசம் செய்துகொள்ளும் திரிபுவாதத்தில் இருந்து முறித்துக் கொண்டு, புரட்சிகர மார்க்சிய – லெனினிய வழியை பின்பற்றியது. இந்தியாவில் அரசியல் புரட்சிக்கான பாதையை திறந்து வைத்தது.
நக்சல்பாரி புரட்சி வெடித்த 1967-ம் ஆண்டு ஏகாதிபத்திய புதிய காலனிய இடைக்கட்டத்தில் இந்திய சமூக அரசியல் பொருளாதார நிலை என்னவாக இருந்தது? எத்தகைய முரண்பாடுகள் நக்சல்பாரி புரட்சியை கொண்டு வந்தது என்பதை புரிந்துகொள்வது அவசியம். அதன் வழியாகதான் இன்றைய நவ தாராளவாத மறுகாலனியாக்க இடைக்கட்டத்தில் இந்தியாவில் நக்சல்பாரி புரட்சி முன்வைத்த பாதையின் முக்கியத்துத்தையும், தேவையையும் விளங்கிக் கொள்ளமுடியும்.
000
முதலில் 1947-ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக இருந்ததா? என்ற கேள்வி முக்கியமானது. அதை சுதந்திரம் என்று சொல்வதைவிட ஆட்சி மாற்றம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலேய அரசிடமிருந்து, இந்திய நிலப்பிரபுக்கள் மற்றும் தரகு முதலாளிகளின் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் மாற்றப்பட்டது. அது காலனிய ஆட்சிக் காலத்தில் நிலவிய அரசு இயந்திரத்தை அப்படியே வரித்துக் கொண்டது. அதிகார மாற்றத்திற்கு பிறகும் இந்தியா அந்நிய மூலதனத்தை சார்ந்தே இருந்தது. மிக முக்கியமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க மூலதனத்தை சார்ந்து இருந்தது.
படிக்க :
♦ நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார்
♦ நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
அதிகார மாற்றத்திற்கு பிறகு சில ஆண்டுகள் வரை இந்திய ரூபாயின் மதிப்பு பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்கின் மதிப்பை சார்ந்திருந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வயது வந்த அனைத்து இந்திய குடிமக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையின் உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. 1935-ம் ஆண்டு ஆங்கிலேய காலனிய அரசு கொண்டுவந்த இந்திய அரசியல் சட்டத்திலிருந்து ஏறக்குறைய 250 பிரிவுகள் (மொத்தமுள்ள 395 பிரிவுகளில்) அச்சுப் பிறழாமல் அல்லது சொற்தொடர்களில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அன்றைய தினத்தில் இந்தியா போன்ற அரைக்காலனிய நாடு பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளை சார்ந்துதான் நின்றது. மிக முக்கியமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை சார்ந்து இருந்தது. 1960-களில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தையும் சார்ந்து நின்றது. இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவோராய் இருந்த போதிலும் ஏகாதிபத்திய நாடுகள் மீதான சார்புநிலை என்ற சட்டகத்திற்கு உட்பட்டுதான் அதிகாரம் செலுத்த முடியும். இந்திய தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்புநிலை என்பது மிக முக்கியமாக ஏகாதிபத்திய மூலதனத்தின் மீதான சார்புநிலையாகும். அந்நிய மூலதனம், ஒருவகையில் தனியார் நேரடி முதலீடாகவும், மறுவகையில் “உதவி” என்ற சொல்லால் அழைக்கப்பட்ட கடன் மூலதனமாகவும் இருந்தது.
1957-ம் ஆண்டிற்கு பிறகு தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்கள் அந்நிய மூலதனத்தின் உடனான கூட்டு நிறுவனமாக இருக்கும் என்று அரசாங்கம் வலியுறுத்தியது. இந்த ஏகாதிபத்திய மூலதனத்தின் மீதான சார்புநிலை என்பது நாணயத்தின் ஒருபக்கம் மட்டும்தான். இந்த அந்நிய கடன் உதவிகள், மூலதனப் பாய்ச்சல்கள் எல்லாம் இந்திய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் அந்நியர்களுக்கு பெரும் செல்வாக்கை வழங்கியது.
இதிலிருந்து சொல்லிக்கொள்ளப்படும் இறையாண்மை என்பது இந்திய அரசுக்கு இருந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால், நேருவால் சோசலிசத்தின் பெயரால் கட்டப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் என்பது இந்திய பொருளாதாரத்தின் சார்பற்ற நிலையை, தனிச்சிறப்பை குறிக்கவில்லையா என்ற கேள்வியை ஒருவர் கேட்கலாம்? ஆனால், இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அடிப்படை நோக்கத்திற்காக கட்டப்பட்டவை என்பதை பார்த்தால் இந்த நேருவிய மாயை கலைந்துவிடும். அதிகார மாற்றத்திற்கு பிறகு போதிய தொழிற்துறை வசதிகளும், தொழிற்துறை வளர்ச்சிக்கான கட்டுமானமும், பெரும் தொழிற்துறைகளும் இல்லாதது, தனியார் முதலாளிகளின் அதாவது ஏகாதிபத்தியத்தின் இந்திய கூட்டாளிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாகதான் கனரக தொழிற்துறை, தொலைதொடர்பு, போக்குவரத்து போன்ற வசதிகள் இந்திய அரசாங்கத்தால் செய்துதரப்பட்டது.
ஏனெனில் இந்திய தரகு முதலாளிகளுக்கு இதுபோன்ற அதிகம் மூலதனம் செலவாகும் துறைகளில் முதலீடு செய்யும் அளவுக்கு மூலதனமில்லை, மேலும் அது நீண்ட காலம் பிடிக்கும் லாபம் குறைவாக இருக்கும் துறைகள் என்பதால் அது தனியார் முதலாளிகளுக்கு தவிர்க்கப்பட்டது. இந்த தனியார் முதலாளிகளுக்கு மூலதனம் வழங்கதான் இந்திய பொதுத்துறை வங்கிகளும் உருவாக்கப்பட்டது. இந்த பொதுத்துறை நிறுவனங்களும் உள்கட்டுமானங்களும் கூட இந்திய மூலதனத்தால் அல்ல, மாறாக அந்நிய ஏகாதிபத்திய மூலதனத்தால், ஏகாதிபத்திய தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டது. இதுதான் நேருவிய பொதுத்துறையின் யோகிதை. அரசாகத்தால் கண்துடைப்புக்காக செய்யப்பட்ட நிலச் சீர்த்திருத்தங்கள் எந்த பயனையும் அளிக்கவில்லை என்று அரசாங்கமே ஒப்புக்கொண்டது.
இந்தியா பின்பற்றிய நிலவுடைமை மற்றும் தொழிற்துறை கொள்கை, ஒருபுறம், நிலமற்ற விவசாயக் கூலிகளையும், சிறு-குறு விவசாயிகவைளாயும் ஒட்டச் சுரண்ட நிலவுடைமையாளார்களுக்கு வசதி செய்துகொடுத்தது. மறுபுறம் நகரங்களால் மிகக்குறுகிய அளவிலான மேட்டுக்குடிகளை வளர்த்துவிட்டது. மீதமிருக்கும் 95% மக்கள் கடும் இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. 1962 இந்திய – சீனாப் போர்க்கு பின்பு பொருளாதாரம் மேலும் மோசமடைந்தது.
ஆனால், இதற்கு எதிராக மக்களை கிளார்ந்தெழவிடாமல் திசை திருப்ப கூட்டணி அரசாங்கங்களை அமைத்து சுரண்டல்காரர்களை பாதுகாத்தது திரிபுவாத, நவீன திரிபுவாத கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ(எம்). இந்த ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சுரண்டல் அமைப்பை பாதுகாக்கும், போராடும் மக்களை ஒடுக்கும் நாடாளுமன்ற சமரச பாதையின் துரோகத்தனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி இந்திய புரட்சிக்கான உண்மையான பாதையா, விவசாயிகளின் தொழிலாளார்களின் எழுச்சிப் பாதையை முன்வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் தோன்றியது தான் நக்சல்பாரி புரட்சி.அன்றைய ஏகாதிபத்திய புதிய காலனிய இடைக்கட்டத்தில், இந்தியாவிற்கு இறையாண்மை என்பது மருந்துக்குகூட கிடையாது என்பதை கண்டோம். இன்றைய ஏகாதிபத்திய மறு காலனிய இடைக்கட்டத்தில் இந்தியா இறையாண்மையுள்ளா நாடாக இருக்கிறதா? என்றால். இல்லை என்றே சொல்லமுடியும்.
இந்தியா தற்போது பன்னாட்டு கார்ப்பரேட்களின் நிதிமூலதன ஆதிக்கத்தின் பிடியில் இருக்கிறது. இந்தியாவின் இந்த பன்னாட்டு கார்ப்பரேட் நிதிமூலத சார்புநிலை என்பது, சில்லறை  வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது முதல் இராணுவ தளவாடங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் வரை சென்றுவிட்டது. இதைப்பற்றி விளக்க வேண்டுமென்றால், வால்யூம் புத்தகங்கள் எழுதவேண்டிருக்கும் என்பதால், சுறுக்கமாக ஒரு நிகழ்வை  மட்டும் வைத்து இந்தியாவின் பன்னாட்டு நிதி மூலதன சார்புநிலையை விளக்கமுற்படுகிறோம்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் உலக அளவில் மிகக்கடுமையான ஊரடங்கை பின்பற்றியது இந்தியாதான். அதனால், மக்கள் பட்டினியில் கிடந்ததையும், புலம்பெயர் தொழிலாளார்கள் வொறுங்கால்களுடன் வெயிலில் நடந்தே கிராமங்களுக்கு சென்றதையும் நாம் மறந்திருக்கமாட்டோம். ஆனால், அத்தகைய இக்கட்டான நிலையிலும் அரசாங்கம் பொது சுகாதாரத்திற்காகவும், மக்களின் அடிப்படை தேவைக்காவும் கூட செலவு செய்ய மறுத்தது ஏன்? உலக அளவில் கொரோனா காலத்தில் செலவு செய்தில் கஞ்சத்தனமாக நடந்துகொண்டதில் இந்தியாதான் முதலிடம். ஏன் அரசாங்கம் செலவு செய்ய மறுத்தது? அதன் உண்மையா பின்னணி என்ன?
இந்தியா அந்நிய பன்னாட்டு மூலதத்தின் பிடியில் இருக்கிறது என்பதை முன்னரே கண்டோம். ஆனால், எந்த ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமும் ஏதேனும் ஒரு நாட்டில் வேர் கொண்டுள்ளது என்பதை நாம் காணத் தவறக்கூடாது. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்க நாட்டில் வேர்கொண்டுள்ளது, அமெரிக்க அரசு அதன் நலன்களின் பாதுகாவலனாக செயல்படுகிறது. அந்த பன்னாட்டு நிறுவனங்களை காப்பாற்ற, மக்கள் வரிப்பணங்கள் கொட்டிக்கொடுப்பது, அதன் நலன்களை வெளிநாடுகளில் உறுதிசெய்ய, மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது அடாவடித்தனமாக பொருளாதாரத் தடை விதிப்பது முதல் போர் தொடுப்பது தொடுப்பது வரை செய்கிறது.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, எந்த பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் அதன் சொந்த நாட்டில் வேர்கொண்டுள்ளது என்பதைத்தான். அதன் படி இந்தியா அமெரிக்க ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசு மற்றும் பிற ஏகாதிபத்திய வல்லரசுகளின் பிடியில் இருக்கிறது. இந்தியாவின் மீதான இந்தப் பிடியை உறுதிசெய்ய சர்தேச முகமைகளின் தலையீடுகளும் உள்ளாது.
கொரோனா காலத்தில் இந்தியா அதன் செலவீனத்தை அதிகரித்தால் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் சர்வதேச முகமைகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவை இந்தியாவை எச்சரிக்கை செய்தது.
இந்தியா தனது செலவீனத்தை அதிகரிக்கும் போது சர்வதேச தயார் தர மதிப்பீட்டு நிறுவனங்கள், இந்தியாவின் மதிப்பீட்வை குறைத்துக்காட்டும் என்ற அச்சமும் இந்திய ஆளும் வர்க்கதிடம் உண்டு. அப்படி குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டல், இந்தியா சர்வதேச அளவில் முதலீடு செய்தற்கு தகுந்த நாடு இல்லை என்று பொருள். அதனால் அந்நிய முதலீடுகளின் வரத்து குறையும். இந்தியா அந்நிய நேரடி முதலீடுகளை அதிகம் சார்ந்திருப்பதால், இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது ஏகாதிபத்திய அரசுகளுக்கு சேவை செய்யும் சர்வதேச முகமைகள் மட்டுமல்ல தனியார் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் (International Rating Agencies) கூட இந்திய பொருளாதார கொள்கையின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் இந்தியாவின் இறையாண்மை எங்கேயாவது தெரிகிறதா தோழர்களே?
இந்திய கொள்கை வகுப்பாளார்களின் சட்டகமே அந்நிய மூலதனவரத்தை ஈர்ப்பதையும் தக்கவைத்தலையும்  நோக்கியதாகவே அமைந்துள்ளது. நவ தாராளவாத காலத்தில், தேசிய அரசின் பாத்திரம் என்பது, அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பை பாதுகாப்பதும், அதன்மூலமாக அந்த நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் அந்நிய மூலதனத்திற்கு எந்த பாதிப்பும் வராதவாறு பார்த்துக்கொள்வதுதான் என்று சுறுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கொரோனா காலத்தில் இந்தியா செலவீனத்தில் கடைபிடித்த கடும் கஞ்சத்தனத்திற்கு இவை மட்டுமே காரணமல்ல. மிக முக்கியமா காரணமாக இருப்பது, அரசாங்கம் செலவீனங்களை வலிந்து கட்டுப்படுத்திய வைக்கும் போது, அங்கே முதலீடுகளுக்கான ஒரே வாய்ப்பாக தனியார் மூலதனமே இருக்கிறது.
இத்தகைய தனியார் மூலதனமும் அதன் சொந்த மூலதனம் மட்டுமே அல்ல. மாறாக இந்திய அரசாங்கம் வழங்கும் கடன்கள், சலுகைகள்தான் அந்த மூலதன திரட்சிக்கு முக்கிய காரணம். ஒருபக்கம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் மற்றும் தரகு முதலாளிகளின் கைகளில் மூலதனம் குவிந்து கிடப்பதும், இந்திய அரசாங்கம் அவற்றிக்கு வழங்கும் சலுகைகளும், இன்னொரு பக்கம் மூலதனம் இல்லாமல், கடன் வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாடும் உள்நாட்டு நிறுவனங்கள். அரசாங்கம் செலவீனங்களை குறைப்பது உள்நாட்டு தேவையையும் அழுத்தும்.
அதனால் இந்திய நிறுவனங்களின் சொத்துக்களின் மதிப்பு சரியும். இதை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்க அரசாங்கம் முன்வருகிறது. இதனால் பயனடைவது அந்நிய பன்னாட்டு நிறுவனங்களும், அதனுடன் கூட்டு வைத்திருக்கும் இந்திய தரகு பெரும் முதலாளி வர்க்கமும்தான். இதுதான் இந்திய அரசாங்கம் தற்போது கடைபிடித்து வரும் தனியர்மயமாக்கல் கொள்கையின் சாரமும் கூட. இந்த பொருளாதார கொள்கையால் ஒட்டுமொத்த இந்திய சந்தை காரணிகளான நிலம், உழைப்பு சந்தை, கடன் வசதி ஆகிய அனைத்தும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய தரகு பெருமுதலாளி வர்க்கத்திற்கும் ஏற்றாப்போல் மறுவார்ப்பு செய்யப்படும். அதனடிப்படையில்தான் இந்தியாவில் நிலம் மற்றும் தொழிலாளார் சட்ட சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது.
இந்த பொருளாதார அடிமைத்தனம் ஒருபக்கம் என்றால், இந்துத்து பாசிச அபாயம் இன்வொரு பக்கம். மோடி – அமித்ஷா தலைமையிலான இந்துத்துவ கும்பல், அரசையும் சமூகத்தையும் பாசிசமயமாக்கும் பொருட்டு, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தங்களது பாசிச கொள்கைக்கு ஏற்ப சமூகத்திலும் அரசு கட்டுமானத்திலும் ஒத்திசைவை ஏற்படுத்துவது, உடன்படாதவர்களை வழிக்கு கொண்டு வருவது, எதிர்ப்பாளார்களை அழித்தொழிப்பது, இவை  அனைத்தையும் சட்டபூர்வமாக ஜனநாயகத்தின் பெயரிலே செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
படிக்க :
♦ இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
♦ நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !
இதற்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றாப்போல் வெவ்வேறு வழிகளை கையாண்டு சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகவும் தலித் மக்களுக்கு எதிராகவும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அரசு இயந்திரம் முழுதும் இந்துத்து சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களால் இட்டு நிரப்பப்படுகிறது. அந்த கையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் பாசிசமயமாக்கி வருகிறது இந்துத்து கும்பல்.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தொகுத்துப்பார்க்கும் போது, இந்த நிலவும் கட்டமைப்பிற்குள் மக்கள் விடுதலைக்கான தீர்வு இல்லை என்பது நிச்சயமாக புரிந்திருக்கும். ஆனால் தங்களை இதுநாள்வரை புரட்சியாளார்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் சிலர், தேர்தலில் ஓட்டுப்போடுவதன் மூலமாக பாசிச அபாயத்தை முறியடிக்க முடியும் என்று அறிவுரை முத்துக்களை சமீபத்தில் உதிர்த்தார்கள். ஒரு இக்கட்டான காலகட்டம்தான் ஒரு மனிதனின் உண்மையான பண்புகளை வெளிக்கொண்டு வரும் என்று சொல்வார்கள்.
அதன்படி பாசிசம் மக்கள் மீது ஏறித்தாக்கி வரும் இன்றைய சூழல் “போலிப் புரட்சியாளார்களின்” முகமூடிகளை கழற்றி எறிந்திருக்கிறது. இந்த பாசிச அபாய காலம், அவர்களை, அவர்களின் கொள்கைகளை மக்கள் முன்பு நிர்வாணமாக அம்பலப்படுத்திருக்கிறது.
நேற்று வரை புரட்சி பேசித் திரிந்தவர்கள், இன்று ஓட்டுப்போட்டால் “மூச்சுவிட அவகாசம்” கிடைக்கும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் நாங்கள் “நக்சல்பாரிகள் அல்ல” என்று கூறி உண்மையான புரட்சியாளார்களை காட்டிக்கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு எதை நினைவூட்டுகிறது. 1967-ம் ஆண்டு திரிபுவாத, நவீன திரிபுவாத திரைகளை கிழித்தெறிந்து இந்திய புரட்சிகர வானில் உதித்த நக்சல்பாரியை தான் நினைவூட்டுகிறது. ஆம் அது தான் நமது பாதையாக இருக்க முடியும். அதுதான் பாசிச அபாயத்தை முறியடித்து இந்திய புரட்சியை சாதிக்கும் வழியாக இருக்கிறது. இரவுகள் விடிந்தே தீரும். இந்திய வானில் மீண்டும் ஒருமுறை வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கும்.
குறிப்புகள்:
1.) நக்சல்பாரி – முன்பும் பின்பும் – சுனிதி குமார் கோஷ்
2.) கோவிட்-19 நெருக்கடியும் சூறையாலும்- Research Unit for Political Economy (RUPE). தமிழில்: பிரவீன்ராஜ்.பா

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.